Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | முன்னோடி
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

பா.சு. ரமணன்
பா.சு. ரமணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
ஆ.ப. சுவாமிநாத சர்மா - (Jan 2026)
பகுதி: முன்னோடி
தமிழ்மொழியின் வளத்திற்கும், அதன் இலக்கண, இலக்கிய வளர்ச்சிக்கும் அருந்தொண்டாற்றிய சான்றோர்கள் பலர். அவர்களுள் சிலர் சீரோடும் சிறப்போடும் விளங்கிய போதிலும், தமிழ்ப்பணி செய்வதையே வாழ்நாள்...மேலும்...
ஸ்ரீ சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் (நிறைவுப்பகுதி) - (Jan 2026)
பகுதி: மேலோர் வாழ்வில்
சுயம்பிரகாச சுவாமிகளின் லட்சியம், தத்தாத்ரேயருக்குச் சேந்தமங்கலத்தில் கோயில் எழுப்புவது என்பதாக இருந்தது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என முப்பெருந் தெய்வங்கள் ஒருமித்த வடிவாகத் தோன்றிய தத்தாத்ரேயருக்கு...மேலும்...
ஸ்ரீ சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் (பாகம்-2) - (Dec 2025)
பகுதி: மேலோர் வாழ்வில்
சுயம்பிரகாச சுவாமிகள் தன் மீதான தாக்குதல்களையும், இடர்ப்பாடுகளையும் பற்றி அக்கறை கொள்ளாமல் ஆன்மிகப் பயணத்தைத் தொடர்ந்தார். முதலில் நெரூருக்குச் சென்றார். அவதூத சத்குரு பரம்பரையில் முக்கியமானவரான...மேலும்...
ஸ்ரீ சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் - (Nov 2025)
பகுதி: மேலோர் வாழ்வில்
மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல, புதிரானதும் கூட. அப்படிப்பட்ட புனித வாழ்க்கை வாழ்ந்த மகான்களுள் ஒருவர் ஸ்ரீ சுயம்பிரகாச சுவாமிகள். இவர், நவம்பர் 28, 1871ல், விழுப்புரம் அருகே உள்ள கல்பட்டில்...மேலும்...
சேகுனாப் புலவர் - (Nov 2025)
பகுதி: முன்னோடி
சேகுனாப் புலவர், இஸ்லாமிய இலக்கியப் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவர். 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி 19-ம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை வாழ்ந்தவர். அதிக இஸ்லாமிய இலக்கிய நூல்களை இயற்றியதால்மேலும்...
மஹேந்திரநாத் குப்த மஹாசயர் - (Oct 2025)
பகுதி: மேலோர் வாழ்வில்
தான் எழுதியது எதுவும் தனதல்ல, குருதேவரின் ஆசியாலே சாத்தியமானது என்று கருதி, தன்னடகத்துடன் தன் பெயரைக் கூட வெளியிடாமல் "ம-" என்று மட்டுமே குறியிட்டு, ராமகிருஷ்ண பரமஹம்சரின் 'அமுத மொழிகளை'...மேலும்...
முனைவர் மு. சதாசிவம் - (Sep 2025)
பகுதி: முன்னோடி
முனைவர் மு. சதாசிவம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரின் புலவர் குழுவில் இடம்பெற்றவர். பதிப்பாசிரியராகச் செயல்பட்டு 150க்கும் மேற்பட்ட அகர வரிசைகளைத் தனி ஒருவராக உருவாக்கிச் சாதனை நிகழ்த்தியவர்.மேலும்...
திருமுருக கிருபானந்த வாரியார் - இறுதிப் பகுதி - (Sep 2025)
பகுதி: மேலோர் வாழ்வில்
திருமுருக கிருபானந்த வாரியார், முக்தித் தலங்களாகப் போற்றப்படும் அயோத்தி, மதுரா, ஹரித்வார், வாரணாசி, காஞ்சிபுரம், உஜ்ஜைனி மற்றும் துவாரகைக்குத் தல யாத்திரை சென்று வழிபட்டு வந்தார். தொடர்ந்து பன்னிரு...மேலும்...
திருமுருக கிருபானந்த வாரியார் - பகுதி -2 - (Aug 2025)
பகுதி: மேலோர் வாழ்வில்
பல்வேறு ஆன்மிகத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்ட வாரியார், அருணகிரிநாதருக்கு முருகன் அருள்புரிந்த வயலூருக்கு வந்தார். அவருடன் சென்னை திருப்புகழ் குழுவினரும் வந்திருந்தனர். திருப்புகழ்ப் பாடல்களை...மேலும்...
திருமுருக கிருபானந்த வாரியார் - (Jul 2025)
பகுதி: மேலோர் வாழ்வில்
நாத்திகக் கருத்துக்களாலும், வெற்றுப்பேச்சு மேடையுரைகளாலும் மக்கள் மனம் சோர்ந்திருந்த காலத்தில், அவர்களிடையே ஆன்மிக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, முருக பக்தியை தீவிரப்படுத்தி, இந்து சமய வளர்ச்சிக்கு உதவியவர்...மேலும்...
1 2 3 4 5 6 7 8 9 10 ...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline