| |
 | சிரவை ஆதீனம் கந்தசாமி சுவாமிகள் |
மதுரை ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், மயிலம் ஆதீனம் எனத் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஆதீனங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று கௌமார மடாலயம் என வழங்கப்படும்... மேலோர் வாழ்வில் |
| |
 | தெரியுமா?: க்ராஸ்வேர்ட் விருது |
தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும், சிறுகதை, புதினம், கட்டுரை என எல்லாக் களங்களிலும் வீரியமிக்க பல படைப்புகளைத் தந்தவருமான சாரு நிவேதிதாவுக்கு இந்த ஆண்டின் க்ராஸ்வேர்ட் புக் விருது வழங்கப்பட்டுள்ளது. பொது |
| |
 | கண்ணோட்டம் |
இன்றைக்கும் அவசரம். மணி எட்டு. வேலைக்கு நேரமாகி விட்டது. வெளியே வாஷிங்டன் நகரத்துக்கே உரித்தான ஐஸும் மழையும் சேர்ந்த கலவை வானிலிருந்து சரம் சரமாகக் கீழிறங்கி சாலைகளை மூடிக் கொண்டிருந்தது. சிறுகதை |
| |
 | மாவிந்த புராணம் |
சென்னையில் ஏட்டுச் சுவடிகளைத் தொகுத்து வைத்துப் பாதுகாக்கும் அரசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகசாலைக்கு, இராசதானிக் கலாசாலையில் வடமொழிப் பேராசிரியாரக இருந்த ராவ்பகதூர் ம. ரங்காசாரியார் அதிபராக... அலமாரி |
| |
 | தெரியுமா?: சாகித்ய அகாதமி விருது |
இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில், ஒவ்வோர் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு தேசிய அளவிலான விருதுகளை வழங்கிக் கௌரவித்து வருகிறது சாகித்ய அகாதமி. தமிழில், 2024ம் ஆண்டுக்கான... பொது |
| |
 | ஓ! நான் இறந்து போய்விட்டேன்! |
மாமனார் ஒருவர் இருந்தார். ஒரு போர்வீரனாக வெளிநாட்டுக்குப் போயிருந்த தன் மருமகன், தனக்கும் தன் மகளுக்கும் கடிதம் எழுதவில்லை என்று அவருக்குக் கோபம். எனவே அவர் மருமகனுக்கு ஆத்திரத்தில் ஒரு கடிதம் எழுதினா சின்னக்கதை |