Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search

 
காந்தலக்ஷ்மி சந்திரமௌலி
சிறார் படைப்பு, சிறுகதைத் தொகுப்பு, நாவல், மொழிபெயர்ப்பு, ஆன்மீகம், சிறுவர் இலக்கியம், கட்டுரை, நேர்காணல் என எழுத்துலகின் பல மேலும்...
   
சேகுனாப் புலவர்
சேகுனாப் புலவர், இஸ்லாமிய இலக்கியப் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவர். 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி 19-ம் நூற் மேலும்...
 

Advertisers
'எப்போதும் இப்படியே இருக்காது'
புலன்கள்தாம் எதிரிகள். அவை நீங்கள் உபாதிதான் (உடலாகிய கொள்கலன்தான்) என்கிற மாயையை ஏற்படுத்துகின்றன. காளையை மூக்கணாங் கயிற்றாலும், குதிரையைக் கடிவாளத்தாலும், யானையை அங்குசத்தாலும்...சின்னக்கதை
சென்னை - தில்லி விமானப் பயணம்
இந்தியா சுதந்திரம் பெறுவதற்குமுன், சென்னை - ஹைதராபாத் - நாகபுரி தில்லி விமானப் போக்குவரத்து, டெக்கான் ஏர்வேஸ் என்ற கம்பெனியாரால் நடத்தப்பட்டு வந்தது. அந்தக் கம்பெனி, ஹைதராபாத் சமஸ்தான...அலமாரி
ஸ்ரீ சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள்
மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல, புதிரானதும் கூட. அப்படிப்பட்ட புனித வாழ்க்கை வாழ்ந்த மகான்களுள் ஒருவர் ஸ்ரீ சுயம்பிரகாச சுவாமிகள். இவர், நவம்பர் 28, 1871ல், விழுப்புரம் அருகே உள்ள கல்பட்டில்...மேலோர் வாழ்வில்
விஷ்ணுபுரம் விருதுகள்
அரசுசார் அமைப்புகளாலும் கல்வித் துறையாலும் கௌரவிக்கப்படாத படைப்பாளிகளை கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் அவரது நண்பர்களால் 2010ல் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.பொது
காயத்ரி
ரஞ்சிதம் முகத்தில் ஒரு புன்னகை. கணவர் கோயம்புத்தூரில் 'ஆனந்தாஸ் ஹோட்டலில்' சர்வராக வேலை பார்த்தாலும், அங்கு சாப்பிட விரும்பாமல் தினமும் மூன்று வேளையும் வீட்டிற்கு இத்தனை ஆண்டுகளும் சாப்பிட வந்து விடுகிறார்.சிறுகதை
குவான்ட்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-15)
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள்...சூர்யா துப்பறிகிறார்
துருபதனுடைய புரோகிதரின் தூது
- ஹரி கிருஷ்ணன்

இதோ ஓடிவிடும் மூன்று மாதம்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-20-S)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline