| |
 | இதுவும் தீராத நோய்தான் |
முதுமை என்பது ஒரு உணர்வு. உடலில் ஏற்படும் மாற்றங்களால் ஏதேனும் வியாதி நம்மைத் தாக்கும்போது நமக்கு அந்த உணர்வு வந்து விடுகிறது. அதுவும் பிறரை நம்பி இருக்கும் நிலை வந்தால், சுய பச்சாதாபமும் சேர்ந்து விடுகிறது. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | கவிஞர் சி. மணி |
தமிழில் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரும் அமெரிக்காவின் விளக்கு இலக்கியப் பரிசு, ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது உட்பட பல்வேறு கௌரவங்களைப் பெற்றவருமான கவிஞர் சி. மணி... அஞ்சலி |
| |
 | தூசு படிந்த மௌனம் |
கவிதைப்பந்தல் |
| |
 | பிரபுக்கள் சபைக்குப் புடவை அணிந்து வந்த மாதரசி |
1998ல், பெண்களுக்கு அரசியல் அதிகாரம் என்பது பற்றி, இங்கிலாந்தில் நான் ஆய்வு செய்து கொண்டிருந்தேன். அப்போது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் முதல் சிறுபான்மை இனப் பெண்... நினைவலைகள் |
| |
 | பெங்குயின் |
உஷா மகனைப் பள்ளியிலிருந்து அழைத்துவரக் கிளம்பினாள். ஏழாவது படிக்கும் சரண், சித்தார்த்-உஷா தம்பதியின் அருமைப் புதல்வன். செல்லப்பிள்ளை. படிப்பில் வெகு சுட்டி. அவனைக் கலிஃபோர்னியாவில்... சிறுகதை (1 Comment) |
| |
 | சிவகுமார் செய்யும் ராமாயணச் சொற்பொழிவுகள் |
எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக எத்தனையோ கோடி மக்கள் ராமாயணத்தைச் சொல்லியும் கேட்டு வருகிறார்கள். ஆனாலும் அலுக்காத காவியம் அது. பொது |