Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
அருள்மிகு ஸ்ரீ அபயவரதீஸ்வர் திருக்கோவில், அதிராம்பட்டினம்
Mar 2024

அருள்மிகு ஸ்ரீ அபயவரதீஸ்வர் திருக்கோவில், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில், அதிராம்பட்டினத்தில் உள்ளது. தல இறைவன்: அபய வரதீஸ்வரர். அம்பாள்: சுந்தர நாயகி. தல விருட்சம்: வில்வம், வன்னி. இத்தல அம்மன் சுந்தர நாயகி, கடலை நோக்கி அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு.

தலவரலாறு
முன்னொரு காலத்தில் அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர். பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நட மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
எண்கண் ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் கோயில்
Oct 2023
திருக்கோவில்களில் பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களில் அருள்பாலிப்பது வழக்கம். அவர் எதிரில் கருடாழ்வார் இருப்பார். திருவிழாக்களில் பெருமாள் கருடன்மீது எழுந்தருளுவார். இத்தலத்தில் பெருமாள் அரசனுக்கு... மேலும்...
அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் ஆலயம், காஞ்சிபுரம்
Sep 2023
ஸ்ரீகிருஷ்ணர், ஆலயத்தின் மூல ஸ்தானத்தில் 25 அடி உயரமுள்ளவராக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பம்சம். பாண்டவர்களுக்காகத் துரியோதனிடம் தூது சென்ற கிருஷ்ணர்... மேலும்...
ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம், திருத்துறைப்பூண்டி, தமிழ்நாடு
Aug 2023
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. சிவபெருமான் கஜசம்ஹார மூர்த்தி வடிவில் அரக்கனைக் கொன்று அருள் பாலிக்கிறார். இது பக்தர்களின் ஆணவம், கர்வம், பொறாமை... மேலும்...
ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சென்னிமலை
Jul 2023
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலையில் உள்ளது. மூலவர் சுப்பிரமணிய சுவாமி; தண்டாயுதபாணி. அம்பாள்: அமிர்தவல்லி, சுந்தரவல்லி. தலவிருட்சம்: புளியமரம். மேலும்...
பிரம்மதேசம் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம், பிரம்மதேசம்
Jun 2023
ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில் உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று பலவகை சிறப்புகளும் பெற்றது. மூலவர்: ஸ்ரீ கைலாசநாதர். மேலும்...
அருள்மிகு முருடேஸ்வரர் திருக்கோவில், பட்கல்
Apr 2023
அருள்மிகு முருடேஸ்வரர் திருக்கோவில், கர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில், பட்கல் என்னும் ஊரில் உள்ளது. இங்கு 123 அடி உயரமுள்ள சிவபெருமான் நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். உலகில் இரண்டாவது பெரிய சிவன்... மேலும்...
ஆதி ரத்னேஸ்வரர் ஆலயம், திருவாடானை
Mar 2023
ஆதி ரத்னேஸ்வரர் திருக்கோவில், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானையில் உள்ளது. ஆதி ரத்னேஸ்வரர். அம்பாள்: சிநேஹவல்லி. தலவிருட்சம்: வில்வம். தீர்த்தம்: சூரிய புஷ்கரணி. மேலும்...
வள்ளிமலை முருகன் ஆலயம்
Feb 2023
ஒரு சமயம் விஷ்ணு ஒரு வனத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது லஷ்மி மான் வடிவில் அங்கு வந்து, அவரருகே விளையாடினாள். அப்போது விஷ்ணுவின் தியானம் கலைந்தது. உடனே விஷ்ணு மானைப் பார்த்தார். மேலும்...
அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில், திருவைகாவூர்
Jan 2023
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தி. மகா சிவராத்திரி என்ற சிறப்பு வாய்ந்த திருவிழாவுக்குக் காரணமான தலம். இத்தலத்தில் வேறெங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி, நின்ற கோலத்தில்... மேலும்...
ஸ்ரீ உத்திரபசுபதீஸ்வரர், கணபதீஸ்வரர் ஆலயம், திருசெங்காட்டங்குடி
Dec 2022
சிவபெருமானை விநாயகர் வழிபட்டதால் இக்கோயிலுக்கு கணபதீஸ்வரம் என்ற பெயர் வந்தது. திருச்செங்காட்டங்குடி என்ற பெயரும் உண்டு. தமிழ்நாட்டில் திருவாரூர்-திருமருகல் சாலையில் 'திருச்செங்காட்டங்குடி'... மேலும்...
யோக நரசிம்மர் ஆலயம், சோகத்தூர்
Nov 2022
அருள்மிகு யோக நரசிம்மர் ஆலயம், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் சோகத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. வந்தவாசியிலிருந்து திண்டிவனம் செல்லும் பழைய சாலையில் தெற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும்...
பூவனூர் சதுரங்க வல்லபநாதர் ஆலயம்
Oct 2022
தமிழ்நாட்டில், திருவாரூர், நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில், பூவனூரில் இறங்கி, பாமினி ஆற்றைக் கடந்து சிறிது தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம். மேலும்...





© Copyright 2020 Tamilonline