|
சுப்புத்தாத்தா சொன்ன கதைகள் |
பாலைவனச் சோலை (அத்தியாயம் - 1)
Jan 2023
"அருண்... அருண்... அரூண்!"கீதாவின் கத்தல் வீட்டின் கீழே இருந்து வந்தது. அன்று பள்ளிக்கூட நாள். அருணின் அறையில் அலாரம் ஒரு பக்கம் அடித்துக் கொண்டிருந்தது. அந்த அலாரம் 5 நிமிடத்திற்கு ஒருமுறை அலறியது. அம்மா கீதாவுக்கு இது புதித
|
|
|
|
|
|
|
|


|
|