|
சுப்புத்தாத்தா சொன்ன கதைகள் |
பாலைவனச் சோலை (அத்தியாயம் 6)
Jun 2023
அன்றும் இரவு தூங்கு முன்னர் அருண் படுக்கையில் உட்கார்ந்திருந்தான். அம்மாவுக்காகக் காத்திருந்தான். ஒரு கதைப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். கதவு தட்டும் ஓசை கேட்டது. அம்மா கீதா அறையின் வெளியே நின்று கொண்டிருந்தார்."என்
|
|
|
|
|
|
|
|


|
|