|
| சுப்புத்தாத்தா சொன்ன கதைகள் |
மன்னனும் மந்திரக் குடுவையும்
Feb 2012
மகேந்திரபுரி நாட்டை மதிவாணன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மிகவும் நல்லவன். ஆனால் மிகுந்த கோபக்காரன். அப்படிக் கோபம் வரும்போது அவன் அருகில் இருப்போரை அடித்தும், பொருட்களைத் தூக்கி எறிந்தும் நாசம் செய்வான். கோபம் தணிந்ததும் த
|
|
|
|
|
|
|
|
|
|


|
|