| பா.சு. ரமணன் |
|
 |
|
|
|
|
|
|
|
| பா.சு. ரமணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
டி.என். சங்கரநாதன் - (Aug 2026) |
| பகுதி: முன்னோடி |
நாடக நடிகர், கர்நாடக இசைக் கலைஞர் எனப் பயணித்து, பொம்மலாட்டக் கலையே தனது வாழ்க்கைக்கான கலை என்று தீர்மானித்து அதையே வாழ்க்கையாகக் கொண்டவர் டி.என். சங்கரன் என்னும் டி.என். சங்கரநாதன். மேலும்... |
|
| |
|
 |
சுவாமி சிவானந்த சரஸ்வதி (பாகம்-2) - (Aug 2026) |
| பகுதி: மேலோர் வாழ்வில் |
கடுங்குளிர் நிறைந்த ரிஷிகேசத்தில் சுவாமி சிவானந்த சரஸ்வதி கடுந்தவம் மேற்கொண்டார். அதிகாலை வேளையில், குளிர்மிக்க ரிஷிகேசத்தின் கங்கை நதியில் இடுப்பளவு நீரில் நின்று ஜபம் செய்வார். சில சமயங்களில் நள்ளிரவில்... மேலும்... |
|
| |
|
 |
சுவாமி சிவானந்த சரஸ்வதி (பாகம்-2) - (Jul 2026) |
| பகுதி: மேலோர் வாழ்வில் |
கடப்பா சச்சிதானந்த சுவாமிகள் எழுதிய 'ஜீவ-பிரம்ம ஐக்கிய வேதாந்த ரகசியம்' என்ற நூல், டாக்டர் குப்புசுவாமிக்கு, துறவி ஒருவரால் அன்புடன் அளிக்கப்பட்டது. அந்தப் புத்தகமே குப்புசுவாமியின் வாழ்க்கையில் மிகப்பெரிய... மேலும்... |
|
| |
|
 |
ச. மதனகல்யாணி - (Jun 2026) |
| பகுதி: முன்னோடி |
ச. மதனகல்யாணி, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தமிழிலிருந்து ஃப்ரெஞ்சுக்கும், ஃப்ரெஞ்சிலிருந்து தமிழுக்கும் பல நூல்களை மொழிபெயர்த்தவர். ஃப்ரெஞ்ச் அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான 'செவாலியே' விருதைப் பெற்றவர். மேலும்... |
|
| |
|
 |
சுவாமி சிவானந்த சரஸ்வதி (பாகம்-1) - (May 2026) |
| பகுதி: மேலோர் வாழ்வில் |
மகான்களின் அவதாரம் பக்தர்களின் இடைவிடாத பிரார்த்தனையாலும் இறைவன் மீதான அளவற்ற அன்பாலும் நிகழ்கிறது. அவ்வாறு பாரதபூமியில் அவதரித்த மகான்களுள் ஒருவர் சுவாமி சிவானந்த சரஸ்வதி. இவர், செப்டம்பர் 08... மேலும்... |
|
| |
|
 |
பாவலரேறு ச. பாலசுந்தரம் - (Apr 2026) |
| பகுதி: முன்னோடி |
தமிழில் பல்வேறு இலக்கண, இலக்கிய நூல்களை எழுதி 'பாவலரேறு' என்று போற்றப்பட்டவர் ச. பாலசுந்தரம். ஜனவரி 18, 1924 அன்று தஞ்சாவூருக்கு வடக்கிலுள்ள கருந்திட்டைக்குடியில் மு. சந்திரசேகரன் பிள்ளை - விஜயம்மாள் தம்பதிக்கு... மேலும்... |
|
| |
|
 |
சகோதரி நிவேதிதா (பாகம் - 2) - (Apr 2026) |
| பகுதி: மேலோர் வாழ்வில் |
1898ம் வருடம் ஜனவரி மாதம் மார்கரெட்டைச் சுமந்து வந்த கப்பல் கல்கத்தா துறைமுகத்தை அடைந்தது. சுவாமி விவேகானந்தரே துறைமுகத்திற்குச் சென்று அவளை வரவேற்றார். மார்கரெட், விவேகனந்தர் மற்றும் சீடர் குழுவினருடன்... மேலும்... |
|
| |
|
 |
சகோதரி நிவேதிதா (பாகம் - 1) - (Mar 2026) |
| பகுதி: மேலோர் வாழ்வில் |
வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தாலும் இந்தியாமீதும் இந்தியத் தத்துவங்கள் மீதும் ஆர்வம் கொண்டு, இந்தியாவை நாடி வந்து ஆன்மிக, சமூகப் பணியாற்றி, செயலிலும், சிந்தனையிலும் இந்தியராகவே வாழ்ந்தவர்கள் பலர். அவர்களில்... மேலும்... |
|
| |
|
 |
குன்றக்குடி அடிகளார் - (Feb 2026) |
| பகுதி: முன்னோடி |
தென் தமிழ்நாட்டில் சைவநெறி தழைத்தோங்க உழைத்தவர்களுள் ஒருவர், குன்றக்குடி தெய்வசிகாமணி அருணாசால தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்னும் குன்றக்குடி அடிகளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடுத்திட்டு என்ற சிற்றூரில்... மேலும்... |
|
| |
|
 |
ஆ.ப. சுவாமிநாத சர்மா - (Jan 2026) |
| பகுதி: முன்னோடி |
தமிழ்மொழியின் வளத்திற்கும், அதன் இலக்கண, இலக்கிய வளர்ச்சிக்கும் அருந்தொண்டாற்றிய சான்றோர்கள் பலர். அவர்களுள் சிலர் சீரோடும் சிறப்போடும் விளங்கிய போதிலும், தமிழ்ப்பணி செய்வதையே வாழ்நாள்... மேலும்... |
|
| |
|
| 1 2 3 4 5 6 7 8 9 10 ... |