| |
 | அகல் விசும்புளார் கோமான் - 2 |
"அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை குறளுக்குச் சற்றுப் பின்னர் வருவோம். அதற்கு முன்னால், 'ஐந்தவித்தான் ஆற்றலுக்கு' மணக்குடவர் உரையைக் கொஞ்சம் படியும் ஆத்மா. ஹரிமொழி (1 Comment) |
| |
 | பத்மா வெங்கட்ராமன் எழுதிய 'Climbing the Stairs' |
பத்மா வெங்கட்ராமனின் முதல் நாவலான 'Climbing the Stairs', 1941 ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கிறது. அன்றைய இந்தியாவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஆனால்... நூல் அறிமுகம் |
| |
 | ஐஃபோனில் ஆடு-புலி ஆட்டம் |
உங்களிடம் ஐஃபோன், ஐடச் அல்லது ஐபாட் இருந்தால் நீங்கள் ஆடு-புலி ஆட்டம் ஆடலாம். மிகப் பழமையான இந்த ஆட்டத்தில் மூன்று புலிகளும் 15 ஆடுகளும் உண்டு. பொது |
| |
 | டாக்டர். மஹாதேவனுக்கு மக்ஆர்தர் 'மேதை' நிதி |
கயிற்றில் தொங்கவிட்ட துணி எப்படி மடங்குகிறது, தோல் சுருங்கும் வடிவம் என்ன, கொடி பறக்கும்போது எப்படியெல்லாம் வடிவெடுக்கிறது - இந்தச் சாதாரண விஷயங்களைப் பற்றி... பொது |
| |
 | கவிஞர் பாலா |
வானம்பாடிக் கவிஞர்களுள் ஒருவரும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான கவிஞர் பாலா... அஞ்சலி |
| |
 | ஓய்வு பெற்ற பின் செல்வதெங்கே? |
நான் வசிக்கும் ஊர் கொலம்பஸ், ஒஹையோ. ஒஹையோ என்றால் ஜப்பானிய மொழியில் காலை வணக்கம். கொலம்பஸின் புறநகரான குரோவ் சிட்டியில் என் வீடு உள்ளது. எனக்குப் பிடிச்சது |