| |
 | கோபத்தைத் தடுக்க.... |
கோபம் வராமல் இருக்க முடியாது. ஆனால் வரும் கோபத்தின் உக்கிரத்தைக் கட்டுப்படுத்தும் போது, விளைவுகளையும் தடுக்கலாம். நமக்கு அநியாயம் என்று எதெல்லாம் படுகிறதோ... அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | பத்மா வெங்கட்ராமன் எழுதிய 'Climbing the Stairs' |
பத்மா வெங்கட்ராமனின் முதல் நாவலான 'Climbing the Stairs', 1941 ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கிறது. அன்றைய இந்தியாவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஆனால்... நூல் அறிமுகம் |
| |
 | கண்ணீர் விடாதவருக்காகக் கண்ணீர்! |
மயிலாப்பூரில் ஒரு சிறிய வீடு. அங்கேதான் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களை முதலில் சந்தித்தேன். 1995ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். என்னை முன்னே பின்னே தெரியாவிட்டாலும்... அஞ்சலி (1 Comment) |
| |
 | கோவையில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு |
ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு கோயம்புத்தூரில் நடக்கும் எனத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் அறிவித்துள்ளார்கள். 2001 ஜனவரி 21 முதல் 24வரை நான்கு நாட்கள்... பொது |
| |
 | பதவி உயர்வு |
என்னை என்ன 'இனா வானா'ன்னு நெனச்சுண்டானா? நாலு வருஷமா ப்ராஜக்ட் லீடரா இருக்கேன் ம்... ஹ்ம்.... ப்ராஜக்ட் லீடராவேஏஏ இருக்கேன்... ஆனா நீ... சிறுகதை |
| |
 | தனி வாசிப்பு! |
பொது |