Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சாதனையாளர் | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

அரவிந்த்
அரவிந்த் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
தாமரை செந்தூர்பாண்டி - (Jul 2025)
பகுதி: எழுத்தாளர்
தாமரை செந்தூர்பாண்டி அடிப்படையில் பள்ளி ஆசிரியர். (இயற்பெயர்: ஆர். செந்தூர்பாண்டி). இலக்கிய ஆர்வத்தால் எழுத்தாளராக வளர்ச்சி கண்டவர். திரைப்பட ஆர்வத்தால் இயக்குநராகப் பரிணமித்தவர்.மேலும்...
அறிவியல் புனைவெழுத்தாளர் ராம்பிரசாத் - (Jul 2025)
பகுதி: நேர்காணல்
ராம்பிரசாத், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த சிறுகதை நூல் விருது பெற்ற அறிவியல் புனைவெழுத்தாளர். இவருடைய 'வாவ் சிக்னல்' நூல், தமிழ்நாடு அரசு விருது பெறும் முதல் அறிவியல் புனைவுச் சிறுகதை...மேலும்...
புதுவை சந்திரஹரி - (Jun 2025)
பகுதி: எழுத்தாளர்
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலிருந்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்கள் பலர் உண்டு. பாரதிதாசன், வாணிதாசன், புதுவைச்சிவம், தமிழ் ஒளி போன்ற கவிஞர்கள் மற்றும் சிறுகதை இலக்கியத்துக்கு...மேலும்...
கொத்தமங்கலம் சுப்பு - (Jun 2025)
பகுதி: அலமாரி
ஒரு நல்லவன் கெட்டவனாவதும், கெட்டவன் நல்லவனாவதும் ஒருவரையொருவர் பகைப்பதும் மனிதன் விருப்பு வெறுப்பு முதலிய குணங்களை வெளியே கொண்டு வந்து கொட்டுவது தேர்தல் காலத்தில் இயற்கை.மேலும்...
முனைவர் செ. ராஜேஸ்வரி - (May 2025)
பகுதி: எழுத்தாளர்
முனைவர் செ. ராஜேஸ்வரி, எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர். மொழிபெயர்ப்பு, ஆய்வு என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைத் தந்திருப்பவர். விஸ்கான்சின் பல்கலைக்கழக மாணவர்களுக்கு...மேலும்...
'கம்பை உடைய யானே கம்பன்' - (May 2025)
பகுதி: அலமாரி
கண்டது கற்கப் பண்டிதனாவான்' என்று ஒரு பழமொழி உண்டு. இதற்கு மாறாக விளங்கியவர் பண்டிதமணி. இவர் கண்டவற்றைப் படியாமல் சில சிறந்த நூல்களை மட்டுமே ஊன்றிப் படித்துப் புலமை அடைந்தவர். சீவகசிந்தாமணி...மேலும்...
சுப்ர. பாலன் - (Apr 2025)
பகுதி: எழுத்தாளர்
கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், இசைப் பாடலாசிரியர் எனப் பல விதங்களில் இலக்கியப் பங்களிப்பைச் செய்து வருபவர், சுப்ர. பாலன். மே 11, 1939 அன்று, புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் பிறந்தார்.மேலும்...
வைஷ்ணவம் சமரச சன்மார்க்கம் - (Apr 2025)
பகுதி: அலமாரி
திருநீறிடுவது சைவம் திருமண்ணிடுவது வைணவம் என்று எண்ணிய காலமுமுண்டு. இராயப்பேட்டையிலே சில அரிபஜனைகளிருந்தன. ஒவ்வொருபோது ஒவ்வொன்றுக்குச் செல்வேன்; பாட்டுக்களைக் கேட்பேன்...மேலும்...
அரசு மணிமேகலை - (Mar 2025)
பகுதி: எழுத்தாளர்
கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், திரைப்படக் கதை வசன ஆசிரியர், பாடலாசிரியர் எனப் பல திறக்குகளில் இயங்கியவர் அரசு மணிமேகலை. இயற்பெயர் மணிமேகலை. செப்டம்பர் 6, 1945 அன்று, காஞ்சிபுரத்தில்...மேலும்...
ரா.ஸ்ரீ. தேசிகன் - (Feb 2025)
பகுதி: எழுத்தாளர்
பேராசிரியர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், எழுத்தாளர், கவிஞர் என பன்முகத் திறனுடன் இலக்கியம் வளர்த்த முன்னோடி அறிஞர்களுள் ஒருவர் ரா.ஸ்ரீ. தேசிகன். திறனாய்வு என்பதைத் தமிழ்...மேலும்...
1 2 3 4 5 6 7 8 9 10 ...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline