| |
 | தெரியுமா?: ஆதியோகி சிலை: பிரதமர் மோதி திறந்துவைத்தார் |
கோவையிலுள்ள ஈஷா யோக மையத்தில் 112 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான 'ஆதியோகி' சிலையை சிவராத்திரி அன்று (ஃபிப்ரவரி 24, 2017) பாரதப் பிரதமர் நரேந்திர மோதி, சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள்... பொது |
| |
 | இதுவும் கோவில்தான் |
வங்கிக் கணக்குகளை ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருந்தாள் லலிதா. அவள் எழுதி வெளியிட்ட இரண்டு நாவல்களின் ராயல்டி தொகை கணிசமாகச் சேர்ந்திருந்தது. லலிதாவும் அவள் கணவரும் வசித்தது டாலஸ் கவுன்டியின்... சிறுகதை |
| |
 | தெரியுமா?: ஹரிகிருஷ்ணனுக்கு 'சேஷன் சன்மான்' |
தென்றலில் பல ஆண்டுகளாக 'ஹரிமொழி' இலக்கியக் கட்டுரைத் தொடரை எழுதிவரும் திரு. ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கு 'சேஷன் சன்மான்' விருது சென்னையில் வழங்கப்பட்டது. சிறந்த கவிஞரும் தமிழ் இலக்கண... பொது |
| |
 | வயசு கம்மிதான்! |
பதிமூன்று வயது மகனுக்குப் பன்னிரண்டு என்று சொல்லி, குறைவான விலை கொடுத்து குழந்தைகளுக்கான அனுமதிச்சீட்டு வாங்கிவிட்டுத், தனக்கும் வாங்க ரூபாயை நீட்டினார் சுந்தர்.... சிறுகதை |
| |
 | பிள்ளையார் எம்.பி.ஏ. |
"உங்களுக்கு எப்போதிலிருந்து கண் என்று சொல்லப்படும் அந்த உறுப்பில் வலி இருக்கிறது?" என்ற அந்த கண் மருத்துவருக்குக் கண் மட்டுமே சரியாக இருப்பதுபோல் பட்டது கயல்விழிக்கு. கருத்த முகம். அதில் அடர்ந்த... சிறுகதை |
| |
 | மணவை முஸ்தபா |
தனித்தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்டு, அறிவியல் தமிழுக்காக பல கலைச்சொற்களை உருவாக்கி அளித்த மணவை முஸ்தபா (82) சென்னையில் காலமானார். 1935ம் ஜூன் 15 அன்று பிறந்த இவர், இளவயதிலேயே... அஞ்சலி |