| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே |
உபப்லாவியம் என்பது விராட மன்னன், பாண்டவர்களுடைய அஞ்ஞாதவாசம் முடிந்ததன் பிறகு பாண்டவர்களுக்கென ஒதுக்கியிருந்த ஊர். அங்கே இருந்தபடிதான் ஆலோசனை, தூது அனுப்புவது, படை... ஹரிமொழி (3 Comments) |
| |
 | படப்பார்வை: இன்டர்ஸ்டெல்லார் (Interstellar) |
புரியுதோ புரியலையோ நெறைய பேரு பேசிக்கிட்டு இருக்கற ஹாலிவுட் புதுப்படம் இன்டர்ஸ்டெல்லர். இந்தப் படத்த எடுத்த கிரிஸ்டஃபர் நோலன் (Christopher Nolan) தன் கம்பெனியோட பேரையே... பொது |
| |
 | எஸ். பொன்னுத்துரை |
எஸ்.பொ. என்று அறியப்படும் எஸ். பொன்னுத்துரை நவம்பர் 26, 2014 அன்று காலமானார். ஈழத்தின் முதன்மை எழுத்தாளர்களுள் ஒருவரான இவர், யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். அவர் அண்ணாமலை... அஞ்சலி |
| |
 | கே.பாலச்சந்தர்: சிகரங்கள் மறைவதில்லை |
"இயக்குநர் சிகரம்" என்றால் அவர்தான். அறுபதுக்கும் மேற்பட்ட நடிகர்களைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர் (84) சென்னையில் டிசம்பர் 23, 2014 அன்று காலமானார். தஞ்சாவூர் மாவட்டம்... அஞ்சலி |
| |
 | தெரியுமா?: சான் ஹோசேவில் தமிழ்த் திருவிழா |
2015 ஜூலை 3, 4 தேதிகளில் சான் ஹோசேவில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா ஒரு பிரம்மாண்டமான தமிழர் சங்கமமாக அமையும். விழாவில் முத்தமிழ்ச் சுவையில் துறை... பொது |
| |
 | NRI செய்திகள் |
சிலருக்கு நிலபுலங்களில் முதலீடு செய்ய ஆர்வமிருக்கலாம், ஆனால் பெரிய அளவில் செய்வதற்கான வசதி இருக்காது. அப்படிப்பட்டவர்களும் தமது வசதிக்கேற்ப சிறிய முதலீடுகளைச் செய்து லாபம் பெற... பொது |