| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே |
உபப்லாவியம் என்பது விராட மன்னன், பாண்டவர்களுடைய அஞ்ஞாதவாசம் முடிந்ததன் பிறகு பாண்டவர்களுக்கென ஒதுக்கியிருந்த ஊர். அங்கே இருந்தபடிதான் ஆலோசனை, தூது அனுப்புவது, படை... ஹரிமொழி (3 Comments) |
| |
 | கூடு |
தூசி கிராமம்... எந்தவொரு நாகரீகச் சாயத்தையும் இன்னும் தன்மேல் பூசிக்கொள்ளாமல் இருக்கும் கிராமம். பழைய எச்சங்களைத் தன்னுடன் இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்... சிறுகதை |
| |
 | வாழ்வின் அழகியல்! |
"ஏ, கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், தக்காளி, காய் எல்லாம் இளசா இருக்கும்மா. வந்து அள்ளுங்க." காய்கறிக்காரன் வந்துவிட்டானா? அப்போ மணி பதினொண்ணு ஆகி இருக்குமே... சிறுகதை |
| |
 | படப்பார்வை: இன்டர்ஸ்டெல்லார் (Interstellar) |
புரியுதோ புரியலையோ நெறைய பேரு பேசிக்கிட்டு இருக்கற ஹாலிவுட் புதுப்படம் இன்டர்ஸ்டெல்லர். இந்தப் படத்த எடுத்த கிரிஸ்டஃபர் நோலன் (Christopher Nolan) தன் கம்பெனியோட பேரையே... பொது |
| |
 | தெரியுமா?: பூமணிக்கு சாஹித்ய அகாதமி விருது |
கரிசல் வட்டார இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளியாகச் செயல்பட்டு வரும் பூமணிக்கு 2014ம் ஆண்டிற்கான சாஹித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. இவர் எழுதிய 'அஞ்ஞாடி' நாவலுக்காக... பொது |
| |
 | அரங்கனும் ஆர்லோவ் வைரமும் |
மாஸ்கோ-க்ரெம்ளின் Diamond Fund-ல் உள்ள, ஒரு கோழிமுட்டையில் பாதியளவு இருக்கும் ஆர்லோவ் (Orlov) என்னும் அந்த அபூர்வ வைரத்தின் சரித்திரம் ஆரம்பித்த இடம், 108 திவ்ய தேசங்களில்... சிறுகதை (2 Comments) |