Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அமரர் கதைகள் | சமயம் | அமெரிக்க அனுபவம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஸ்டைலிஷ் விஜய்
விஜய் நடிக்கும் அடுத்த படம் யோஹன்- அத்தியாயம் ஒன்று. கௌதம் வாசுதேவ மேனன் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முழுக்க மேலும்...
 
அய்க்கண்
தமிழ்ச் சிறுகதை உலகில் பல துறைகளில் இருந்தும் தமது படைப்பூக்கத்தால் எழுத்தாளர்களாகப் பரிணமித்தவர்கள் உண்டு. அவர்களில் ஆசிரியப மேலும்...
 
மூலிகை போண்டா
தேவையான பொருட்கள்
பாசிப்பயறு - 100 கிராம்
கொண்டைக் கடலை - 1/2 கிண்ணம்
சோளம் - 1/2 கிண்ணம்
கொள்ளு - 1/4 கிண
மேலும்...
 
பரலி சு. நெல்லையப்பர்
"தம்பி, உனக்கு ஹிந்தி, மராத்தி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து, அந்த பாஷையில் பத்திரிக்கைகள் என்ன அற்புதமான புதுமை பெற மேலும்...
 
செப்டம்பர் 2011: ஜோக்ஸ்
நிருபர்: நீங்க சிறுகதை எழுத்தாளர். ஆனா டிவி சீரியலுக்கு ரெண்டு வருஷமா தொடர்கதை எழுதிக்கிட்டு வரீங்களே, எப்படி?
எழுத்தாளர்:
மேலும்...
புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012
இருவேறு கலாசாரங்களினிடையே, தம் மொழிச்சூழலில் இருந்து வெகுதூரம் தள்ளி வாழ்பவர்கள், பெற்றோர், தாத்தா, பாட்டி என்கிற உறவுகள் மூலமோ, கலைகள் மூலமோ, அவ்வபோது தம் நாட்டிற்குச் செல்வதன் மூலமோ...பொது
தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-3)
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவர்கள் சூர்யாவை அறிமுகம் செய்யுமாறு...சூர்யா துப்பறிகிறார்
என் செடி உனக்கு, உன் செடி எனக்கு!
மே மாதம் டெட்ராய்ட்டிலுள்ள எனது இளைய மகள் ஸ்ரீமாதங்கி ராஜேஷ் வீட்டுக்கு வந்திருந்தோம். ஒருநாள் மாலை தனது தோட்டத்தில் அதிகமாக உள்ள செடிகளைப் பதியன் போட்டுக்கொண்டு இருந்தாள்.அமெரிக்க அனுபவம்
பேராசிரியர் நினைவுகள்: கதை முடிந்தது; கத்தரிக்காய் காய்த்ததா?
தான் குயிலாக இருந்தும்கூடத் தனக்கு மனிதர்களின் பேச்சு புரிவதற்கும், தன்னாலும் அவ்வாறு பேச இயலுவதற்கும் காரணம் புரியாமல் தவித்த குயில் அந்த வழியாக வந்த தென்பொதியை மாமுனிவர்...ஹரிமொழி(1 Comment)
செய்கை
வேதபுரத்தில் வேதபுரீசர் ஆலயம் என்ற சிவன் கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியக் கடவுளுக்குப் பல அடியார் ரத்தமிழைத்த வேல் சாத்தும் கிரியை சென்ற திங்கட்கிழமை மாலையிலே நிகழ்ந்தது.அமரர் கதைகள்
தமிழ்ப் பள்ளிகள்
குழந்தைகள் தமிழ் கற்றுக்கொள்ள உங்கள் நகரத்தின் அருகிலேயே ஒரு தமிழ்ப்பள்ளி இருக்கலாம். விவரம் கீழே!பொது
பேராசிரியர் நினைவுகள்: கதை முடிந்தது; கத்தரிக்காய் காய்த்ததா?
- ஹரி கிருஷ்ணன்

அதுவும் சுயநலமே
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 18)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline