| |
| காணாமல் போன கராத்தே தியாகராஜன் |
சென்னை மாநகராட்சியின் துணைமேயர் கராத்தே தியாகராஜன் தலைமறைவாகிவிட, அவர் எங்கிருக்கிறார் என்பதைப் பற்றிப் பல்வேறு யூகங்களையும், சந்தேகங்களையும் பத்திரிகைகளும், மின்னூடகங்களும் விதவிதமான தகவல்களைக் கடந்த சில வாரங்களாக வெளியிட்டன.தமிழக அரசியல் |
| |
| எழுத்தும் வாழ்வும் - சுந்தர ராமசாமி (1931 - 2005) |
சுந்தர ராமசாமியின் மறைவு அக்டோபர் 14ஆம் தேதியன்று மதியம் 1:35 மணிக்கு சாண்ட்டா க்ரூஸ், கலி·போர்னியாவில் நிகழ்ந்தது. மறைவுக்கு முன் இரண்டு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அஞ்சலி |
| |
| யாஹு ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் ராகவன் |
பிரபாகர் ராகவன் என்ற தமிழர் யாஹு(Yahoo) ஆராய்ச்சி மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ராகவன் ஐ.ஐ.டி. சென்னையில் மின்சாரவியலில் பட்டம் பெற்ற பின்னர் பெர்க்கிலியில் உள்ள..பொது |
| |
| தனக்கென்று ஒரு வீடு |
"அம்மா, நீயே பாரேன். உனக்கு முதியோர் இல்லத்திலே ஜாலியா இருக்கப் போகுது" என்றான் சேகர். அவனுடன் தனது புதிய வசிப்பிடத்துக்குக் காரில் போய்க் கொண்டிருந்த அவனது அம்மா அதைக் கவனித்ததாகவே தெரியவில்லை.நிதி அறிவோம் |
| |
| சுந்தர ராமசாமி - ஒரு சகமனிதரை இழந்தோம் |
புதுமைப்பித்தன், கு.பா.ராஜகோபாலன் போன்ற முன்னோடிகளை அற்ப ஆயுளிலேயே இழக்க நேரிட்டதின் ஆதங்கத்தை 'ஜே.ஜே, சில குறிப்புகள்' நூலில் சுந்தர ராமசாமி இவ்வாறு
வெளிப்படுத்தியிருக்கிறார்.அஞ்சலி |
| |
| அண்ணாமலை என்னும் அதிசயம் |
நாச்சியார் கோயில் இருக்கும் ஊர் நாச்சியார்கோயில். சூரியனார் கோயில் இருக்கும் ஊரும் சூரியனார்கோயில். சங்கரன் கோயில், பழனி இப்படி அந்தந்த ஊரில் குடிகொண்டிருக்கும் இறைவனின் பெயரைக்கொண்டே ஊரின் பெயரும் அமைவதைத்தான் பார்த்திருக்கின்றோம்.சமயம் |