| |
 | இதைவிட பாக்கியம் வேறென்ன வேண்டும்! |
நான் காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். இங்கே வந்து 20 வருடத்திற்கு மேல் ஆகிறது. ஒரே பெண். என் அப்பா ஒரு ராணுவ அதிகாரி. இந்தியாவில் நான் வடக்கில்தான் இருந்தேன், வளர்ந்தேன், படித்தேன். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | காதில் விழுந்தது..... |
சுனாமிக்குப் பின்னர் உலகச் சமுதாயம் நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறது என்று கருதுகிறோம். சுனாமி தாக்கிய 20 நிமிடங்களுக்குள் விடுதலைப் புலிகள் பேரழிவுக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வகுத்து... பொது |
| |
 | அசோகமித்திரன் கட்டுரைகள் : அவசரத்தில் எழுதிய சரித்திரம் |
தமிழிலே கட்டுரையாளர், பத்திரிகையாசிரியர், நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், திரைப்பட விமரிசகர் என்று எழுத்தின் பல துறைகளிலும் ஐம்பதாண்டுக் காலமாகப் பணியாற்றி வருகிறவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நூல் அறிமுகம் |
| |
 | வந்தவள் |
ஜன்னலின் வழியாக தெளிந்த வானத்தைப் பார்த்தார் ரகுராமன். வசந்த காலத்தின் துவக்கம். இடம் பெயர்ந்து வந்த பறவைகள் மீண்டும் வடக்கு நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. சிறுகதை |
| |
 | மணல்மூட்டையில் கயிறுவிடுவது |
ஏழடி நீளமும் மூன்றடி அகலமும் கொண்ட செவ்வகத்தின் பரப்பளவு 21 சதுர அடி என்றும் சுற்றளவு 20 அடி என்றும் உடனே கூறிவிடுகிறோம். ஆனால் அதன் மூலை விட்டத்தின் நீளமென்ன? பத்துக்குள்ளே நம்பர் ஒன்று சொல்லு... புதிரா? புரியுமா? |
| |
 | தந்தைதாய் இருந்தால்.... |
சிவனை மும்மூர்த்திகளுள் மிகப் பெரியவனென்றும் ஆக்குவான் காப்பான் அழிப்பான் என்றும் பூதப்படை சூழ இருப்பவனென்றும் நள்ளிருளிலே சுடுகாட்டில் நாட்டியம் ஆடுபவனென்றும் பாம்பைக்... இலக்கியம் |