Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | பயணம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
வித்தியாசமான ரஜினி படம்!
'சந்திரமுகி' படம் ரஜினியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். ஸ்டைல், அரசியல் 'பன்ச்' வசனங்கள் என்று எதுவும் இல்லா மேலும்...
 
ஆர். சூடாமணி
தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியும் வளமும் ஆண் படைப்பாளர்களுக்கு மட்டுமே தொடர்புடையதல்ல. பெண் படைப்பாளர்களும் புதிய களங்கள், புதிய அ மேலும்...
 
தடபுடலான சில வடகங்கள்
ஓம வடகம்

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி - 1 கிண்ணம்
ஜவ்வரிசி - 2 தேக்கரண்டி
ஓமம் - 1 தேக்கர
மேலும்...
 
தி.வை.சதாசிவப்பண்டாரத்தார்
நம் முன்னோர்கள் எத்துணை ஆற்றலும் வீரமும் ஆண்மையும் உடையவர்களாயிருந்தனர் என்பதை நீங்கள் நன்கு உணர்தல் வேண்டும். அவ்வுணர்ச்சியொ மேலும்...
 
இதைவிட பாக்கியம் வேறென்ன வேண்டும்!
நான் காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். இங்கே வந்து 20 வருடத்திற்கு மேல் ஆகிறது. ஒரே பெண். என் அப்பா ஒரு ராணுவ அதிகாரி. இந்தியாவில் நான் வடக்கில்தான் இருந்தேன், வளர்ந்தேன், படித்தேன்.அன்புள்ள சிநேகிதியே
காதில் விழுந்தது.....
சுனாமிக்குப் பின்னர் உலகச் சமுதாயம் நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறது என்று கருதுகிறோம். சுனாமி தாக்கிய 20 நிமிடங்களுக்குள் விடுதலைப் புலிகள் பேரழிவுக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வகுத்து...பொது
அசோகமித்திரன் கட்டுரைகள் : அவசரத்தில் எழுதிய சரித்திரம்
தமிழிலே கட்டுரையாளர், பத்திரிகையாசிரியர், நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், திரைப்பட விமரிசகர் என்று எழுத்தின் பல துறைகளிலும் ஐம்பதாண்டுக் காலமாகப் பணியாற்றி வருகிறவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.நூல் அறிமுகம்
வந்தவள்
ஜன்னலின் வழியாக தெளிந்த வானத்தைப் பார்த்தார் ரகுராமன். வசந்த காலத்தின் துவக்கம். இடம் பெயர்ந்து வந்த பறவைகள் மீண்டும் வடக்கு நோக்கிப் பறந்து கொண்டிருந்தன.சிறுகதை
மணல்மூட்டையில் கயிறுவிடுவது
ஏழடி நீளமும் மூன்றடி அகலமும் கொண்ட செவ்வகத்தின் பரப்பளவு 21 சதுர அடி என்றும் சுற்றளவு 20 அடி என்றும் உடனே கூறிவிடுகிறோம். ஆனால் அதன் மூலை விட்டத்தின் நீளமென்ன? பத்துக்குள்ளே நம்பர் ஒன்று சொல்லு...புதிரா? புரியுமா?
தந்தைதாய் இருந்தால்....
சிவனை மும்மூர்த்திகளுள் மிகப் பெரியவனென்றும் ஆக்குவான் காப்பான் அழிப்பான் என்றும் பூதப்படை சூழ இருப்பவனென்றும் நள்ளிருளிலே சுடுகாட்டில் நாட்டியம் ஆடுபவனென்றும் பாம்பைக்...இலக்கியம்
இதைவிட பாக்கியம் வேறென்ன வேண்டும்!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்ப நிலை நிறுவனத்துக்கு இரண்டாம் சுற்று முதலீடு சேர்ப்பது எப்படி? (பாகம்-4)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline