| |
| தந்தைதாய் இருந்தால்.... |
சிவனை மும்மூர்த்திகளுள் மிகப் பெரியவனென்றும் ஆக்குவான் காப்பான் அழிப்பான் என்றும் பூதப்படை சூழ இருப்பவனென்றும் நள்ளிருளிலே சுடுகாட்டில் நாட்டியம் ஆடுபவனென்றும் பாம்பைக்...இலக்கியம் |
| |
| மருமகள் |
நான் ரொம்ப பிசியாக இருந்த நேரமாகப் பார்த்து, இண்டர்காமில் அழைத்தார் நாராயணன் சார். “என்னப்பா தம்பி, இன்னைக்குச் சாயந்திரம் முக்கியமான வேலை ஏதும் இருக்கா?” என்றார். வேலை இருந்தது. ஆனால் இல்லை என்று சொன்னேன்.சிறுகதை |
| |
| இதைவிட பாக்கியம் வேறென்ன வேண்டும்! |
நான் காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். இங்கே வந்து 20 வருடத்திற்கு மேல் ஆகிறது. ஒரே பெண். என் அப்பா ஒரு ராணுவ அதிகாரி. இந்தியாவில் நான் வடக்கில்தான் இருந்தேன், வளர்ந்தேன், படித்தேன்.அன்புள்ள சிநேகிதியே |
| |
| ரோபாட் ரகளையின் ரகசியம் - பாகம் 4 |
செக் நாட்டவரான சாபக் என்னும் நாடக ஆசிரியர்தான் ரோபாட் என்ற வார்த்தையையே முதலில் பயன்படுத்தியதாகவும், ஐஸக் அஸிமாவ் அதன் பிறகு...சூர்யா துப்பறிகிறார் |
| |
| தேர்தல் வன்முறைகள் |
சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 620 இடங்களுக்கான தேர்தலில் நடந்த வன்முறைகளும், கலாட்டாக்களும் பொதுமக்கள் மத்தியில் இருகழகங்களின் மேல் அதிருப்தியும், அவநம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளன.தமிழக அரசியல் |
| |
| இந்தியர்களை நான் மிக மதிக்கிறேன் |
அனு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகப் பொருத்தமே. அவர், இதற்கு முன் பல வருடங்களாக நகரத் திட்டப் பணிக்குழுவில் சிறப்புறத் தொண்டாற்றியுள்ளார். அனுவின் கல்வியும் அனுபவமும், நகர நிர்வாகத்திற்கு இயல்பான பொருத்தமாய் அமைந்து விட்டன.சாதனையாளர் |