| |
| கதிர் அண்ணாமலை |
சாரடோகாவின் (கலி.) மொன்டா விஸ்டா உயர்நிலைப் பள்ளியில் வரும் கல்வியாண்டில் மேல்நிலை மாணவராகப் போகிறார் கதிர் அண்ணாமலை. படிப்பில் சிறந்து விளங்கும் இவர் 4.0 நிலையைத் தவறாது பள்ளி வகுப்புகளில் தக்கவைத்துக் கொள்கிறார்.சாதனையாளர் |
| |
| பூம்புகார் பத்தினிப் பெண்கள் எழுவர் (பாகம்- 1) |
(சென்ற தவணையில் : கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்கள் எழுவரைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்; அந்த எழுவரில் முதலாமவளாக ஒரு பத்தினி தன் திருமணச் சான்றாக...இலக்கியம் |
| |
| வரலட்சுமி விரத வழிமுறைகள் |
வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்கும் பொருட்¡க வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. தாழம்பூ. குடுமியுடன் தேங்காய் போன்று பலவகைப் பொருட்கள் கிடைக்காத அமெரிக்காவிலும், இருப்பதைக் கொண்டு மந்திரங்கள்...சமயம் |
| |
| காபூலிவாலா |
ஐம்பத்தெட்டாம் தெருவில் இறங்கினோம். அந்தப் பன்மாடிக் கட்டிடத்தின் வெது வெதுப்பிலிருந்து வெளியே இறங்கினதும் சில்லென்ற காற்று தாக்கியது. சரசரவென்று சிறுமழை வேறு. எப்போதுமே இந்த ஒருவழித் தெருவில் வாகனப்போக்கு அதிகம்.சிறுகதை |
| |
| உங்கள் முடிவு சரியே... |
எங்கள் குடும்ப நண்பரின் மகன், சிறு வயது முதல் பழக்கம். அவர் கல்யாணத்திற்குக் கூட இந்தியா சென்றபோது நானுமூ என் கணவரும் போய்விட்டு வந்திருக்கிறோம். சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில்...அன்புள்ள சிநேகிதியே |
| |
| பங்கு போடத் தங்கம் |
சில பணக்காரர்கள் உயிலை ஒழுங்காக எழுதி வைக்காமல் பிள்ளைகள் சண்டைக்குப் போகும்படி ஆவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். பிள்ளைகளே இல்லாமல் பிர்லாக்களே இருந்தாலும் சண்டைதான்.புதிரா? புரியுமா? |