Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புதிரா? புரியுமா? | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
பேரவையின் பெருவிழா
ராஜாவின் பார்வை
அனிதா சுப்ரமணியத்தின் அரங்கேற்றம்
மருத்துவப் பணிக்கு மெல்லிசை
அபிநயாவின் 'அசைந்தாடும் கவிதை'
ஆடும் பொம்மைகள் அமெரிக்கா வந்தபோது
தமிழ்நாடு அறக்கட்டளையின் 30-வது ஆண்டு விழா
அமெரிக்காவில் இசையரசி பி.சுசீலா
- |ஆகஸ்டு 2004|
Share:
Click Here Enlargeசிகாகோவில் அரோரா ஆலயத்தின் ஆதரவில் நடைபெற்ற மெல்லிசை நிகழ்ச்சியில் கலைமாமணி பி.சுசீலா அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். பலகுரல்களில் பாடி அமெரிக்காவில் பிரபலமாக விளங்கும் ஐங்கரன், இன்னும் மேடைநிகழ்ச்சிகள் வழங்கி வரும் சுதா வெங்கட், ரஜனி பிரசாத் மற்றும் ஹரிநாத் ராஜீவ் ஆகியோரும் இந்த மெல்லிசை மழையில் தேன் வார்த்தனர்.

என்றும் தெவிட்டாத 'சரவணப் பொய்கையில் நீராடி', 'கங்கைக்கரைத் தோட்டம்', 'கண்ணா, கருமைநிறக் கண்ணா' ஆகியவற்றை சுசீலா பாடியபோது சில விழிகளில் நீர் துளிக்கால் இல்லை. சீர்காழி கோவிந்தராஜனின் கம்பீரக் குரலில் 'தேவன் கோவில் மணி ஓசை'யை ஐங்கரன் ஒலித்ததும் நிமிர்ந்து உட்கார்ந்தது அரங்கம். 'மதுரா நகரில் தமிழ்ச்சங்கம்' என்று பி. சுசீலாவுடன் சேர்ந்து பாடவும் நெகிழ்ந்தது. ஐங்குரலோன் ஐங்கரன் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' என்ற கர்ணன் படப்பாடலைப் பாடவும் எழுந்த கரகோஷத்தில் அரங்கம் அதிர்ந்தது.
'முத்தமிழில் பாட வந்தேன்' என்று இசைத்த சுதா வெங்கட்டை எதிர்பாராது தன்னுடன் 'அம்மா என்பது தமிழ் வார்த்தை'யைப் பாட சுசீலா அவர்கள் அழைத்ததும் அரங்கின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. ரஜினி பிரசாத் 'சொன்ன சொல்லை மறந்திடலாமோ' என்ற தன் இனிய குரலில் வழங்கினார்.

அமெரிக்காவின் பல இடங்களிலும் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளில் முதலாவது இது.
More

பேரவையின் பெருவிழா
ராஜாவின் பார்வை
அனிதா சுப்ரமணியத்தின் அரங்கேற்றம்
மருத்துவப் பணிக்கு மெல்லிசை
அபிநயாவின் 'அசைந்தாடும் கவிதை'
ஆடும் பொம்மைகள் அமெரிக்கா வந்தபோது
தமிழ்நாடு அறக்கட்டளையின் 30-வது ஆண்டு விழா
Share: 




© Copyright 2020 Tamilonline