Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புதுமைத்தொடர் | இலக்கியம் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | புழக்கடைப்பக்கம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மூன்று வேடங்களில் பிரசாந்த்!
'இதயத் திருடன்'
நட்புக்கு மரியாதை 'நாளை'
மீண்டும் தேவயானி!
சு.சி. கணேசன் இயக்கும் 'திருட்டு பயலே'
அசத்தும் ராஜ்கிரண்
- கேடிஸ்ரீ|ஜனவரி 2006|
Share:
Click Here Enlarge'ஆட்டோகிராப்' தந்த சேரனின் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது 'தவமாய் தவமிருந்து'. பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு வெளிவந்தாலும் 'தவமாய் தவமிருந்து' சேரனுக்கு மற்றொரு வெற்றிப் படம்.

இதுவரை தமிழ் சினிமாவில் பிள்ளைகளுக்காக 'அம்மா'க்கள் படும் கஷ்டங்களையும், தியாகங்களையும் சொல்லி வந்துள்ளது. முதன் முதலாக 'தவமாய்த் தவமிருந்து' படத்தின் மூலம் தந்தையின் சுமைகள், குழந்தைகள் வளர்ச்சிக்காக தந்தைபடும் பாடு போன்றவற்றை அழகாகச் சொல்லியிருக்கிறார் சேரன்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ராஜ்கிரண் இப்படத்தில் நடித்திருக்கிறார். அப்பாவாக அசத்துகிறார் மனிதர். இப்படத்தில் அவர் வரும் அத்தனை காட்சிகளும் அற்புதம்.
கேடிஸ்ரீ
More

மூன்று வேடங்களில் பிரசாந்த்!
'இதயத் திருடன்'
நட்புக்கு மரியாதை 'நாளை'
மீண்டும் தேவயானி!
சு.சி. கணேசன் இயக்கும் 'திருட்டு பயலே'
Share: 




© Copyright 2020 Tamilonline