| |
 | ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு |
சி.கே.கரியாலி மாவட்ட ஆட்சியர் உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது தமிழக ஆளுநரின் செயலகத்தில் முதன்மைச் செயலராக இருக்கிறார். நினைவலைகள் |
| |
 | தேசிய விருது பெறும் 'டீம் வினய்' |
ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப் பட்ட இளம் 'வினய்யைக் காப்பாற்றுங்கள்' (பார்க்க: 'தென்றல்' ஜூன், 2007) என்று நாம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். இதற்கு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை... பொது |
| |
 | தேடி வந்த மாமி |
உறவுகள், உறவுகள் என்று எழுதிக் கொண்டு வருகிறீர்களே, நான் சொல்லும் உறவை எதில் சேர்ப்பது என்று தெரிய வில்லை. 2, 3 மாதம் முன்னால் திடீரென்று என் வீட்டுக்காரருக்கு ஒரு போன் வந்தது. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தாழ்மரமும் கொடியும் |
'ஆசையெனும் கொடிக்கு ஒரு தாழ்மரமே போன்றான்' என்று தன் குருநாதனாகிய குள்ளச்சாமியை பாரதி பாடுவதாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். இதில் ஆசை ஒரு கொடியாகவும்... ஹரிமொழி (3 Comments) |
| |
 | பாரதி யுகம் |
நான் திண்ணையில் படுத்துத் தூங்கிப் போனேன். அவ்வளவு ஆவலுடன் புதுச்சேரிக்குப் போன எனக்கு அந்தச் சமயம் தூக்கம் வந்ததன் காரணம் இன்னதென்று இன்றைக்கும் எனக்குத் தெரியவில்லை. அஞ்சலி |
| |
 | அன்பைத் தேடி |
போன் மணியடித்தது. விரைந்து வந்து எடுத்தாள் மாலதி. எதிர்பார்த்திருந்த கால்தான். தம்பி குமார் பேசினான்.'அக்கா, இன்று சாயங்காலத்துக்கு மேல் தாக்குப் பிடிக்காது என்று டாக்டர் சொல்லிவிட்டார். சிறுகதை |