| |
 | மாறியது நெஞ்சம் |
கல்லூரி நூலகத்தின் குறிப்பு நூல் (reference) பகுதியில் நின்று கொண்டிருந்தான் கிருஷ்ணன். அதற்குப் பொறுப்பேற்றிருந்த சந்திரா மிகப் பொறுமையாக எல்லோருக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள். நிதி அறிவோம் |
| |
 | கிருஸ்ணலீலா தரங்கிணியில் சைவ வைணவ இணக்கம் |
நாம சங்கீர்த்தனம் என்றவுடனே முதலில் நம் நினைவுக்கு வருபவர் வரகூர் நாராயண தீர்த்தர். கிருஷ்ண பரமாத்மாவிடம் தமக்குள்ள பிரேமையை 'கிருஷ்ணலீலா தரங்கிணி' பாடி உலகறியச் செய்தவர். பொது |
| |
 | தலையில் ஒரு குட்டு |
கேரளாவில் திருச்சூரில் என் அக்கா வின் வீட்டுக்கு பக்கத்து வீடு பிரபாகரன் எஞ்சினியர் வீடு. நாங்கள் வருடா வருடம் குருவாயூர் செல்லும் போதெல்லாம் திருச்சூர் அக்கா வீடும் வடக்கு நாதர் கோவிலும் மறக்க மாட்டோம். சிரிக்க சிரிக்க |
| |
 | உயிரும் மெய்யும் |
இரண்டுக்கும் அடிப்படை வேறுபாடு மூச்சுப்போக்கில் உள்ளது. உயிரெழுத்துகள் ஒலிக்கும் பொழுது மூச்சுத் தடையின்றி முழுதாக வாய்வழியே வெளிப்போகும். மெய் யெழுத்துகளுக்கு முழுதும் அடைபட்டோ அல்லது அரைகுறையாகவோ... இலக்கியம் |
| |
 | வெறுமையைத் தடுக்க... |
நான் ஒரு professional. மிகவும் நல்ல நிலையில் இருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது உடன் படிக்கும் நண்பனின் அழகில் மயங்கிவிட்டேன். குடும்பத்தை எதிர்த்து வீட்டை விட்டு வெளியே வந்து, படிப்பு முடிந்தபின் அவனைத் திருமணம் செய்து கொண்டேன். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்! |
சமீபகாலமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதல் அதிகரித்து வருவது தமிழக மீனவர்களிடையே பெரும் கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் |