| |
| கிருஸ்ணலீலா தரங்கிணியில் சைவ வைணவ இணக்கம் |
நாம சங்கீர்த்தனம் என்றவுடனே முதலில் நம் நினைவுக்கு வருபவர் வரகூர் நாராயண தீர்த்தர். கிருஷ்ண பரமாத்மாவிடம் தமக்குள்ள பிரேமையை 'கிருஷ்ணலீலா தரங்கிணி' பாடி உலகறியச் செய்தவர்.பொது |
| |
| ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து ம.தி.மு.க விலகல்! |
மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இதுவரை ஆதரவு அளித்து வந்த ம.தி.மு.க. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆதரவை விலக்கிக் கொண்டது.தமிழக அரசியல் |
| |
| பா.ம.க. - தி.மு.க மோதல்! |
சமீபகாலமாகத் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான பா.ம.க., தி.மு.க அரசு, அதன் திட்டங்கள் ஆகியவற்றைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.தமிழக அரசியல் |
| |
| தலையில் ஒரு குட்டு |
கேரளாவில் திருச்சூரில் என் அக்கா வின் வீட்டுக்கு பக்கத்து வீடு பிரபாகரன் எஞ்சினியர் வீடு. நாங்கள் வருடா வருடம் குருவாயூர் செல்லும் போதெல்லாம் திருச்சூர் அக்கா வீடும் வடக்கு நாதர் கோவிலும் மறக்க மாட்டோம்.சிரிக்க சிரிக்க |
| |
| வெறுமையைத் தடுக்க... |
நான் ஒரு professional. மிகவும் நல்ல நிலையில் இருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது உடன் படிக்கும் நண்பனின் அழகில் மயங்கிவிட்டேன். குடும்பத்தை எதிர்த்து வீட்டை விட்டு வெளியே வந்து, படிப்பு முடிந்தபின் அவனைத் திருமணம் செய்து கொண்டேன்.அன்புள்ள சிநேகிதியே |
| |
| ஜெயலலிதாவின் உண்ணாவிரதப் போராட்டம்! |
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு உரிய நியாயம் வழங்கக் கோரியும் மார்ச் 18, 2007 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார்.தமிழக அரசியல் |