Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிரிக்க சிரிக்க | ஜோக்ஸ் | விளையாட்டு விசயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க, சிந்திக்க | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
ஜோக்ஸ்
ஒரு வாக்கு மூலம்
- ஸ்ரீகோண்டு|ஏப்ரல் 2007|
Share:
Click Here Enlargeநீதிபதி: ஒரே வாரத்தில் நீ பத்து இடங்களில் கொள்ளை அடித்திருக்கிறாய். அதைப்பற்றி ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா?

கைதி: ஆமாங்க. என்னைப்போல எல்லாரும் கடினமா உழைச்சாங்கன்னா, நம்ம நாடு கண்டிப்பா சீக்கிரம் முன்னேறிடுங்கய்யா.

*****


ஒரு கடிதம்

வருமானத்துறை அதிகாரிகளுக்கு,

வணக்கம்.
வருமானவரி சரிவர செலுத்தாததால், என்னால் இரவு நேரத்தில் தூங்க முடிவதில்லை. அதனால் இக்கடிதத்துடன் 200 டாலருக்கான காசோலையை அனுப்புகிறேன். இதன் பிறகும், தூக்கமின்மை ஏற்பட்டால், மீதியையும் அனுப்ப முயற்சிக்கிறேன்.

நன்றி....

ஸ்ரீகோண்டு
Share: 




© Copyright 2020 Tamilonline