Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
ராசியான அசின்
அசின் நடித்து இதுவரை வெளிவந்த படங்கள் எல்லாம் வெற்றியை பெற்றதையடுத்து தமிழ் திரைப்பட உலகில் ராசியான நடிகையாகிவிட்டார் அசின். மேலும்...
 
உதயசங்கர்
1980-களின் தொடக்கத்தில் 'கோவில் பட்டியில் இருந்துதான் அடுத்த இலக்கியப் புயல் வீசப்போகிறது' என்ற வதந்தி(!) தமிழ்நாடு முழுவதும் மேலும்...
 
கேக் (Cake)
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த மாதம் ஒரு சில கேக்குகளை நுண்ணலை அடுப்பில் செய்து மகிழலாம். கேக் செய்யும் பொழ மேலும்...
 
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
1883 ஆம் ஆண்டில் பிறந்து 1962 ஆம் ஆண்டு மறைந்தவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். அவர் வாழ்ந்த காலம், இந்திய வரலாற்றில் நெருக மேலும்...
 
பாராளுமன்றத்தில் தமிழக தலைவர்கள் சிலை திறப்பு!
தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி. ராமச்சந்திரனின் உருவச்சிலையும், முரசொலி மாறனின் உருவச்சிலையும் கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதி மற்றும் 8ம் தேதிகளில் திறக்கப்பட்டது.தமிழக அரசியல்
நட்பு ரகங்கள்
தயங்கி, தயங்கி நான் இதை சொல்கிறேன். பெரிய விஷயம் இல்லை. ஆனால் மனதை நெருடிக் கொண்டே இருக்கிறது. நாங்கள் இந்த பகுதியில் பல வருடங்களாக இருக்கிறோம். இரண்டு பேருமே சிறிது பொறுப்பான வேலையில் இருந்ததால், நாங்கள், எங்கள் குடும்பம் என்று...அன்புள்ள சிநேகிதியே
முரண்பாடுகள்
மாலை அலுவலகத்திற்கு இரண்டு மணி நேரம் அனுமதி வாங்கிக் கொண்டு சிறிது சீக்கிரமாகவே வீடு திரும்பினாள் வேணி. காரை கராஜில் நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள். வீட்டுக்குள் நுழைந்தவள் ஸ்வேதா இன்னுமா வரவில்லை என்று மேலே மாடியைப் பார்த்தாள்.சிறுகதை
பாவை நோன்பு மார்கழி நீராடலா? தைநீராடலா?
மார்கழியில் திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை மக்களுக்குப் புத்துயிர் கொடுத்து நோன்பில் செலுத்துவது வழக்கம். பொதுவாக அந்த நோன்பும் மற்ற சிறப்பு நிகழ்ச்சிகளும் மார்கழித் திங்கள் முதல்நாளிலேயே தொடங்கி மார்கழி முடியும் வரை நடப்பது இன்றைய வழக்கம்.இலக்கியம்
மீண்டும் உச்சநீதிமன்றம்!
முல்லைபெரியாறு பிரச்சினைத் தொடர்பாக மத்திய அரசு முன்னிலையில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படாததை அடுத்து, உச்சநீதி மன்றத்தை மீண்டும் அணுகுவதை தவிர வேறு வழியில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்ததை...தமிழக அரசியல்
இன்னும் இரண்டு குவார்ட்ட்ர்
எனது நண்பர் விடுமுறைக்கு சென்னை சென்றுவிட்டு திரும்ப கலிபோர்னியா வந்த போது தன் தகப்பனாரையும் கூட்டிவந்திருந்தான். அவரைப் பார்க்க எனது நண்பன்...சிரிக்க சிரிக்க
நட்பு ரகங்கள்
- சித்ரா வைத்தீஸ்வரன்

தொடக்கநிலை நிறுவனங்களுக்கு வழி - பங்கு வெளியீடா, நிறுவன விற்பனையா? பாகம் 6
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline