| |
| நடிகர் விவேக் |
தமிழ்த் திரைப்படங்களில் தனது வசனம் மற்றும் தான் நடித்த பாத்திரங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வந்த நடிகர் விவேக் (59) காலமானார். நகைச்சுவை நடிகராக இருந்தாலும் சமூக அக்கறை மிக்கவர்.அஞ்சலி |
| |
| பெ.சு. மணி |
தமிழின் சிறந்த ஆய்வியல் அறிஞரும் எழுத்தாளருமான பெ.சு. மணி (87) காலமானார். நவம்பர் 2, 1933ல், திருவண்ணாமலை அருகே உள்ள கீழ்பெண்ணாத்தூரில் சுந்தரேசன் - சேதுலட்சுமி இணையருக்குப் பிறந்தவர் மணி.அஞ்சலி |
| |
| ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் |
60 வயதானாலே மூட்டுவலி, முதுகுவலி என்று முனகிக்கொண்டு முடங்கிவிடுபவர்கள் மத்தியில், வாராவாரம் குழந்தைகளுக்காகப் புதுப்புதுக் கதைகளை இணையம் வழியே சொல்கிறார் திருநெல்வேலி சுப்ரமணியன்..பொது |
| |
| தனிமை என்பது மனதின் நாடகம் |
இந்த வருடமும் கடந்து போகும். இதுதான் எதார்த்தம். ஆனால், இன்றுவரை பாதுகாப்பாக இருக்கிறோம்; வசதியுடன் இருக்கிறோம். நண்பர்கள், உறவினர்கள் எல்லோருடனும் தொடர்பில் இருக்கிறோம்.அன்புள்ள சிநேகிதியே |
| |
| இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் |
விடியற்காலைப் பொழுது. சிவப்பு மலையாம் திருவண்ணாமலையின் மேல் சூரியன் தன் கதிர்களைப் படரவிட்டான். அப்பொழுது அங்கே மற்றொரு நாள் பிறந்தாலும், காட்சிகள் மாறவில்லை. புல்லின்மீது பனித்துளிகள்...சிறுகதை |
| |
| கடவுள் நேசிக்கும் அனைவரையும் நீ நேசி |
கோபியருக்கு வேறெந்த இலக்கோ, லட்சியமோ, ஆசையோ கிடையாது, முழுமையான, கேள்விகளற்ற, சஞ்சலமில்லாத ஆத்ம சமர்ப்பணம் அவர்களுடையது. சென்ற நூற்றாண்டில் ஒரு சிறிய மஹாராஷ்டிர கிராமத்தில்...சின்னக்கதை |