| |
 | ஈரோடு கஸ்தூரிரங்கப் பெருமாள் ஆலயம் |
தெய்வ மூர்த்தங்களில் மிகவும் சாத்வீக குணமுடையவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒருமுறை தேவர்களுக்கு ஏற்பட்டது. இதற்கான பொறுப்பை அவர்கள் ரிஷி துர்வாசரிடம் ஒப்படைத்தனர். கோபத்துக்கு... சமயம் |
| |
 | அரை விலைக்கு ஓர் அறை! |
"அப்பா, இந்தத் தடவை விடுமுறைக்கு எங்கேயாவது வெளியூர் போயே ஆகவேண்டும்" பள்ளியாண்டு கடைசி தினம். பள்ளி முடிந்து வீடு செல்லக் கதவைத் திறந்து காரில் கால் வைப்பதற்கு முன்பே பையன் புலம்ப... சிரிக்க சிரிக்க |
| |
 | சேக்கிழார் அடிப்பொடி தி.ந. ராமச்சந்திரன் |
சைவ சித்தாந்த அறிஞர், பெரிய புராணத்தின் பெருமையைப் பரப்பியவர், சிறந்த தமிழறிஞர் 'சேக்கிழார் அடிப்பொடி' தி.ந. ராமச்சந்திரன் (88) காலமானார். தில்லைஸ்தானம் நடராஜன் ராமச்சந்திரன் என்னும்... அஞ்சலி |
| |
 | கர்ணன் பிறப்பும் குந்தியின் ஆசிகளும் |
'மந்திர பலத்தால் என்னை அழைத்த நீ, எனக்குச் சம்மதிக்காவிட்டால் உனக்கு இந்த மந்திரத்தைக் கற்பித்தவரையும் உன் பெற்றோர்களையும் சபித்துவிடுவேன்' என்று சூரியன் கடுமையான வார்த்தைகளைப் பேசியதால்... ஹரிமொழி |
| |
 | கடவுள் நேசிக்கும் அனைவரையும் நீ நேசி |
கோபியருக்கு வேறெந்த இலக்கோ, லட்சியமோ, ஆசையோ கிடையாது, முழுமையான, கேள்விகளற்ற, சஞ்சலமில்லாத ஆத்ம சமர்ப்பணம் அவர்களுடையது. சென்ற நூற்றாண்டில் ஒரு சிறிய மஹாராஷ்டிர கிராமத்தில்... சின்னக்கதை |
| |
 | இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் |
விடியற்காலைப் பொழுது. சிவப்பு மலையாம் திருவண்ணாமலையின் மேல் சூரியன் தன் கதிர்களைப் படரவிட்டான். அப்பொழுது அங்கே மற்றொரு நாள் பிறந்தாலும், காட்சிகள் மாறவில்லை. புல்லின்மீது பனித்துளிகள்... சிறுகதை |