![](http://www.tamilonline.com/media/hp/44fc1477-f022-4eba-b2fe-05e79a26ca09.jpg) |
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 25) - (Jun 2016) |
விஸ்வநாத் வலி பொறுக்கமாட்டாமல் அடிவிழுந்த தோளைத் தன் இன்னொரு கையால் பிடிக்க… 'மளக்' அடுத்த அடி அவர் மணிக்கட்டை உடைத்து, அந்தத் தாக்குதலின் அபாயத்தை... மேலும்... (1 Comment) |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/75a14364-38fb-4528-8b7c-ae4e3c0fc762.jpg) |
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 24) - (May 2016) |
ஆமாம் நான்தான் இவங்களை இங்க கட்டாயப்படுத்தி கூட்டிவந்தேன். இவங்களை நான் போயி பார்த்து, இவங்களோட கதையைக் கேக்காம இருந்திருந்தா மறுபடி இங்க நான் வந்தே இருக்கமாட்டேன். என்னை நீங்க... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/4144b394-a81a-45da-adc3-230d9929bb05.jpg) |
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 23) - (Mar 2016) |
"என்ன ஆச்சு கேந்திரா? ஏன் இவ்வளவு லேட்? ஃபோன் பண்ணினாலும் நாட் ரீச்சபிள்னு மெசேஜ் வருது? நம்மச் சுத்தி எவ்வளவு ஆபத்து இருக்குனு தெரிஞ்சும் ஏன் இப்படி பொறுப்பில்லாம இருக்கே?"... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/89d682e6-8244-485d-87f7-08e28e3b3f17.jpg) |
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 22) - (Feb 2016) |
வள்ளியம்மாள் தான் பரத்தின் பாட்டி என்ற உண்மையை வெளிப்படுத்தி, தன் பூர்வகதையைச் சொல்கிறாள். "நாளைக்கு காலையில 'எம்.வி.ஓர்னா'ங்கிற கப்பல் இங்கிருந்து இந்தியா போகுது. நம்ம ஊர் ஆட்கள்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/8aec4dfa-c42e-425e-91ba-374006cdb3db.jpg) |
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 21) - (Jan 2016) |
வள்ளியம்மை தன் கதையைத் தொடர்ந்தாள். இப்போது அவள் முகம் அமைதியாகவும், வெட்கம் கலந்த புன்னகையோடும் காணப்பட்டது. தன் காதல் கதையைச் சொல்ல ஆரம்பிக்குமுன்பே அவள் அந்த நாட்களுக்கு... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/6602dde8-a947-4298-9ba0-bcdbbea6aad1.jpg) |
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 20) - (Dec 2015) |
ஆத்தா இது பரத் தம்பி. நம்ம வாணிகூட கேந்திரா மோட்டார்ஸ்ல ஒண்ணா வேலை பண்ணிக்கிட்டுருந்தாரு. ஒரு முக்கியமான ஆராய்ச்சி நடுவுல, கம்பெனிய கவுக்க ஜெர்மன் போட்டிக் கம்பெனி பண்ணுன... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/167f0ddb-a7aa-4e0d-8d89-d8ba461bb438.jpg) |
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 19) - (Nov 2015) |
சக்கரவர்த்தியின் கையில் சிக்கக்கூடாது, சிக்கினாலும் தன் செல்ஃபோனை எப்படியாவது பாதுகாத்து தனக்குக் கிடைத்த ஆதாரங்களைச் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இன்னும்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/e174b289-8f85-4ef9-8f81-2497de7e821f.jpg) |
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 18) - (Oct 2015) |
திருவல்லிக்கேணி ஒண்டுக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினியரிங்கில் நாட்டம் உள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், முறையான பொறியியல்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/54eed4c2-c1f4-42a5-9eea-965590273894.jpg) |
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 17) - (Sep 2015) |
திருவல்லிக்கேணி ஒண்டிக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினியரிங்கில் நாட்டம் உள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், முறையான பொறியியல் கல்வியில் தேர்ச்சி இல்லாததால்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/8a124f3d-4ef9-4d98-8e5c-f345106520a3.jpg) |
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 16) - (Aug 2015) |
திருவல்லிக்கேணி ஒண்டிக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினியரிங்கில் நாட்டமுள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், முறையான கல்வித்தேர்ச்சி இல்லாததால், சட்டப்படிப்பை... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/66b9651b-f70c-4b5c-ac86-162e96621a8e.jpg) |
ஆத்ம சாந்தி - அத்தியாயம் 15 - (Jul 2015) |
பரத் ஆராய்ச்சிக்கூடத்துக்கு வெளியே சோபாவில் இடிந்துபோய் அமர்ந்தான். கேந்திராவைச் சந்தித்த நாளிலிருந்து அவன் வாழ்க்கையில் எல்லாமே தன்னிச்சையாக நடந்தன. இப்போது ஆராய்ச்சிக்குழுவிலிருந்து... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/0ccdfb33-9d85-4f95-9f86-032cac4bb30e.jpg) |
ஆத்ம சாந்தி - அத்தியாயம் 14 - (Jun 2015) |
கேந்திரா, வாணியோடும் கதிரேசனோடும் பரத் வீட்டுக்கு வந்துவிட்டாள். டிவியிலும், பத்திரிகைகளிலும் இந்தச் சம்பவம் பிரதானமாக விவரிக்கப்பட்டது. இதனால் பரத் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறானா... மேலும்... |
| |
|
1 2 3 |