|  |  | 
|  | ஈசான்ய ஞானதேசிகர் | 
| சிறு பருவம் முதலே இவர் மிகுந்த ஆன்மிக ஆர்வம் உடையவராக இருந்தார். சகல சாஸ்திரங்களையும், புராண, இதிகாச, இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்த இவர், பருவ வயதை அடைந்ததும் திருமணம் செய்து கொள்ளாது, பெற்றோரின்... ![]() மேலோர் வாழ்வில் | 
|  |  | 
|  | பிரமிள் 25 | 
| கவிஞர் பிரமிளின் 25ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவருக்கு மணிமண்டபம், உருவச் சிலை அமைத்தல், ஆவணப்படம் போன்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரமிள் எழுதிய கவிதையையே தலைப்பாக்கி... ![]() பொது | 
|  |  | 
|  | நான் இருக்க பயமேன் | 
| அவர் ஒரு மாசித்தர். பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டக் கூடியவர். நோய்களைக் குணமாக்கிய பெருமைகளும் அவருக்குண்டு. என் சகோதரர் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வயிற்று வலியால் துடித்தபோது... ![]() அலமாரி | 
|  |  | 
|  | அலெக்ஸாண்டருக்கு இந்தியர் கற்றுத் தந்தது | 
| இந்திய கலாச்சாரத்தின் மகத்துவத்தைச் சித்திரிக்கும், மாவீரன் அலெக்ஸாண்டர் குறித்த கதை ஒன்று உண்டு. தான் வந்து சேர்ந்த தேசத்தின் பழக்க வழக்கங்களை அறிந்துகொள்ள, தனது முகாமைச் சுற்றியிருந்த கிராமங்களுக்கு... ![]() சின்னக்கதை | 
|  |  | 
|  | ICCR Video/Film Making Competition | 
| Indian Council for Cultural Relations (ICCR) is organizing a Video/Film making competition in collaboration with Routes2Roots, a non-profit organization. ![]() பொது | 
|  |  | 
|  | அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில், கம்பம் | 
| மாரியம்மன் கைகளில் உடுக்கை, கத்தி, கட்கம், கபாலத்தோடு காட்சியளிக்கிறாள். பிரகாரத்தில் நாகர், அனுக்கிரக விநாயகர், பாலமுருகன், நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. மாரியம்மனுக்கு முன்புறம் சுயம்பு லிங்கமாக அம்பிகை... ![]() சமயம் |