| |
 | தெரியுமா?: பூமணிக்கு சாஹித்ய அகாதமி விருது |
கரிசல் வட்டார இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளியாகச் செயல்பட்டு வரும் பூமணிக்கு 2014ம் ஆண்டிற்கான சாஹித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. இவர் எழுதிய 'அஞ்ஞாடி' நாவலுக்காக... பொது |
| |
 | NRI செய்திகள் |
சிலருக்கு நிலபுலங்களில் முதலீடு செய்ய ஆர்வமிருக்கலாம், ஆனால் பெரிய அளவில் செய்வதற்கான வசதி இருக்காது. அப்படிப்பட்டவர்களும் தமது வசதிக்கேற்ப சிறிய முதலீடுகளைச் செய்து லாபம் பெற... பொது |
| |
 | கே.பாலச்சந்தர்: சிகரங்கள் மறைவதில்லை |
"இயக்குநர் சிகரம்" என்றால் அவர்தான். அறுபதுக்கும் மேற்பட்ட நடிகர்களைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர் (84) சென்னையில் டிசம்பர் 23, 2014 அன்று காலமானார். தஞ்சாவூர் மாவட்டம்... அஞ்சலி |
| |
 | வீரத்துறவி விவேகானந்தர் வாழ்வில் |
விவேகானந்தர் லண்டனைவிட்டுப் புறம்படும் சமயம். ஒரு ஆங்கிலேய நண்பர் கேட்டார்: சுவாமி, நான்கு வருடங்களாக சொகுசான, மகத்தான, சக்திவாய்ந்த மேற்கு நாடுகளில் வசித்த அனுபவத்துக்குப் பிறகு... பொது |
| |
 | நிஜங்கள் |
கவிதைப்பந்தல் |
| |
 | கூடு |
தூசி கிராமம்... எந்தவொரு நாகரீகச் சாயத்தையும் இன்னும் தன்மேல் பூசிக்கொள்ளாமல் இருக்கும் கிராமம். பழைய எச்சங்களைத் தன்னுடன் இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்... சிறுகதை |