Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
மாஸ்
'அஞ்சான்' படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் 'மாஸ்'. நாயகிகளாக நயன்தாரா, எமி ஜாக்ஸன், ப்ரணிதா நடிக்கின்றனர். முக்கிய வே மேலும்...
 
தஞ்சை பிரகாஷ்
இலக்கியவாதியாக மட்டுமல்லாமல் ஓர் இலக்கிய இயக்கமாகவும் செயல்பட்டவர் தஞ்சை ப்ரகாஷ் என்று அழைக்கப்படும் ஜி.எம்.எல். பிரகாஷ். கவி மேலும்...
 
ஓட்ஸ் பொங்கல்ஸ்!
ஓட்ஸ் சர்க்கரைப் பொங்கல்

தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1 1/2 கிண்ணம்
பயத்தம்பருப்பு - 1/2 கிண்ணம்
மேலும்...
   
கே.பாலச்சந்தர்: சிகரங்கள் மறைவதில்லை
"இயக்குநர் சிகரம்" என்றால் அவர்தான். அறுபதுக்கும் மேற்பட்ட நடிகர்களைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர் (84) சென்னையில் டிசம்பர் 23, 2014 அன்று காலமானார். தஞ்சாவூர் மாவட்டம்...அஞ்சலி
விகடன் எஸ். பாலசுப்ரமணியன்
ஆனந்த விகடன் இதழின் முன்னாள் ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியன் (79) சென்னையில் காலமானார். டிசம்பர் 28, 1935ல் பிறந்த இவர் லயோலாவில் இளங்கலை படித்து முடித்தவுடனேயே விகடனின்...அஞ்சலி
தெரியுமா?: சான் ஹோசேவில் தமிழ்த் திருவிழா
2015 ஜூலை 3, 4 தேதிகளில் சான் ஹோசேவில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா ஒரு பிரம்மாண்டமான தமிழர் சங்கமமாக அமையும். விழாவில் முத்தமிழ்ச் சுவையில் துறை...பொது
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
உபப்லாவியம் என்பது விராட மன்னன், பாண்டவர்களுடைய அஞ்ஞாதவாசம் முடிந்ததன் பிறகு பாண்டவர்களுக்கென ஒதுக்கியிருந்த ஊர். அங்கே இருந்தபடிதான் ஆலோசனை, தூது அனுப்புவது, படை...ஹரிமொழி(3 Comments)
பொறுப்போடு சேர்ந்து வரும் சவால்கள்
ஒருவருக்கு உதவி செய்யும்போது நாம் ஒரு பொறுப்பை உணர்ந்திருக்கிறோம். அதைக் காப்பாற வேண்டிய கட்டாயத்தையும் உணரவேண்டும். உதவி செய்யும்போது ஒரு பாசிடிவ்...அன்புள்ள சிநேகிதியே
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 9)
திருவல்லிக்கேணி ஒண்டுகுடித்தன, மத்தியவர்க்க இளைஞன் பரத் குடும்ப பாரத்தைச் சுமக்க, எதிர்காலக் கனவுகளை இறக்கி வைத்துவிட்டு ஒரு சாதாரண வேலைக்குத் தயாராகிறான். அதிர்ஷ்டவசமாக கேந்திரா...புதினம்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
- ஹரி கிருஷ்ணன்

பொறுப்போடு சேர்ந்து வரும் சவால்கள்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline