| |
 | தெரியுமா?: சான் ஹோசேவில் தமிழ்த் திருவிழா |
2015 ஜூலை 3, 4 தேதிகளில் சான் ஹோசேவில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா ஒரு பிரம்மாண்டமான தமிழர் சங்கமமாக அமையும். விழாவில் முத்தமிழ்ச் சுவையில் துறை... பொது |
| |
 | விகடன் எஸ். பாலசுப்ரமணியன் |
ஆனந்த விகடன் இதழின் முன்னாள் ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியன் (79) சென்னையில் காலமானார். டிசம்பர் 28, 1935ல் பிறந்த இவர் லயோலாவில் இளங்கலை படித்து முடித்தவுடனேயே விகடனின்... அஞ்சலி |
| |
 | கே.பாலச்சந்தர்: சிகரங்கள் மறைவதில்லை |
"இயக்குநர் சிகரம்" என்றால் அவர்தான். அறுபதுக்கும் மேற்பட்ட நடிகர்களைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர் (84) சென்னையில் டிசம்பர் 23, 2014 அன்று காலமானார். தஞ்சாவூர் மாவட்டம்... அஞ்சலி |
| |
 | கூடு |
தூசி கிராமம்... எந்தவொரு நாகரீகச் சாயத்தையும் இன்னும் தன்மேல் பூசிக்கொள்ளாமல் இருக்கும் கிராமம். பழைய எச்சங்களைத் தன்னுடன் இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்... சிறுகதை |
| |
 | எஸ். பொன்னுத்துரை |
எஸ்.பொ. என்று அறியப்படும் எஸ். பொன்னுத்துரை நவம்பர் 26, 2014 அன்று காலமானார். ஈழத்தின் முதன்மை எழுத்தாளர்களுள் ஒருவரான இவர், யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். அவர் அண்ணாமலை... அஞ்சலி |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே |
உபப்லாவியம் என்பது விராட மன்னன், பாண்டவர்களுடைய அஞ்ஞாதவாசம் முடிந்ததன் பிறகு பாண்டவர்களுக்கென ஒதுக்கியிருந்த ஊர். அங்கே இருந்தபடிதான் ஆலோசனை, தூது அனுப்புவது, படை... ஹரிமொழி (3 Comments) |