| |
 | தெரியுமா?: சான் ஹோசேவில் தமிழ்த் திருவிழா |
2015 ஜூலை 3, 4 தேதிகளில் சான் ஹோசேவில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா ஒரு பிரம்மாண்டமான தமிழர் சங்கமமாக அமையும். விழாவில் முத்தமிழ்ச் சுவையில் துறை... பொது |
| |
 | தெரியுமா?: பூமணிக்கு சாஹித்ய அகாதமி விருது |
கரிசல் வட்டார இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளியாகச் செயல்பட்டு வரும் பூமணிக்கு 2014ம் ஆண்டிற்கான சாஹித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. இவர் எழுதிய 'அஞ்ஞாடி' நாவலுக்காக... பொது |
| |
 | வீரத்துறவி விவேகானந்தர் வாழ்வில் |
விவேகானந்தர் லண்டனைவிட்டுப் புறம்படும் சமயம். ஒரு ஆங்கிலேய நண்பர் கேட்டார்: சுவாமி, நான்கு வருடங்களாக சொகுசான, மகத்தான, சக்திவாய்ந்த மேற்கு நாடுகளில் வசித்த அனுபவத்துக்குப் பிறகு... பொது |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே |
உபப்லாவியம் என்பது விராட மன்னன், பாண்டவர்களுடைய அஞ்ஞாதவாசம் முடிந்ததன் பிறகு பாண்டவர்களுக்கென ஒதுக்கியிருந்த ஊர். அங்கே இருந்தபடிதான் ஆலோசனை, தூது அனுப்புவது, படை... ஹரிமொழி (3 Comments) |
| |
 | NRI செய்திகள் |
சிலருக்கு நிலபுலங்களில் முதலீடு செய்ய ஆர்வமிருக்கலாம், ஆனால் பெரிய அளவில் செய்வதற்கான வசதி இருக்காது. அப்படிப்பட்டவர்களும் தமது வசதிக்கேற்ப சிறிய முதலீடுகளைச் செய்து லாபம் பெற... பொது |
| |
 | எஸ். பொன்னுத்துரை |
எஸ்.பொ. என்று அறியப்படும் எஸ். பொன்னுத்துரை நவம்பர் 26, 2014 அன்று காலமானார். ஈழத்தின் முதன்மை எழுத்தாளர்களுள் ஒருவரான இவர், யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். அவர் அண்ணாமலை... அஞ்சலி |