| |
 | தெரியுமா?: சான் ஹோசேவில் தமிழ்த் திருவிழா |
2015 ஜூலை 3, 4 தேதிகளில் சான் ஹோசேவில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா ஒரு பிரம்மாண்டமான தமிழர் சங்கமமாக அமையும். விழாவில் முத்தமிழ்ச் சுவையில் துறை... பொது |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே |
உபப்லாவியம் என்பது விராட மன்னன், பாண்டவர்களுடைய அஞ்ஞாதவாசம் முடிந்ததன் பிறகு பாண்டவர்களுக்கென ஒதுக்கியிருந்த ஊர். அங்கே இருந்தபடிதான் ஆலோசனை, தூது அனுப்புவது, படை... ஹரிமொழி (3 Comments) |
| |
 | தெரியுமா?: ஜெயமோகனுக்கு 'இயல் விருது' |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2014ம் ஆண்டுக்கான 'இயல் விருது' கௌரவைத்தை ஜெயமோகன் அவர்களுக்கு அளிக்கிறது. சமகாலத்தில் 'எழுத்து அசுரன்' என்று வர்ணிக்கப்படும் இவர் புதினங்கள்... பொது |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 5) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | வாழ்வின் அழகியல்! |
"ஏ, கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், தக்காளி, காய் எல்லாம் இளசா இருக்கும்மா. வந்து அள்ளுங்க." காய்கறிக்காரன் வந்துவிட்டானா? அப்போ மணி பதினொண்ணு ஆகி இருக்குமே... சிறுகதை |
| |
 | பொறுப்போடு சேர்ந்து வரும் சவால்கள் |
ஒருவருக்கு உதவி செய்யும்போது நாம் ஒரு பொறுப்பை உணர்ந்திருக்கிறோம். அதைக் காப்பாற வேண்டிய கட்டாயத்தையும் உணரவேண்டும். உதவி செய்யும்போது ஒரு பாசிடிவ்... அன்புள்ள சிநேகிதியே |