| |
 | பேராசிரியர் நினைவுகள்: கதை முடிந்தது; கத்தரிக்காய் காய்த்ததா? |
தான் குயிலாக இருந்தும்கூடத் தனக்கு மனிதர்களின் பேச்சு புரிவதற்கும், தன்னாலும் அவ்வாறு பேச இயலுவதற்கும் காரணம் புரியாமல் தவித்த குயில் அந்த வழியாக வந்த தென்பொதியை மாமுனிவர்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | அதுவும் சுயநலமே |
மனம் மரத்துப் போய்விட்டது. நீங்கள் உறவு முக்கியம் என்று எப்போதும் எழுதுகிறீர்களே, இதுபோன்ற உறவுகளையா இத்தனை வருஷம் கட்டிக் காத்தேன்? சுயநலமாக இருப்பவர்களுக்கு எல்லாமே நன்றாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | என் செடி உனக்கு, உன் செடி எனக்கு! |
மே மாதம் டெட்ராய்ட்டிலுள்ள எனது இளைய மகள் ஸ்ரீமாதங்கி ராஜேஷ் வீட்டுக்கு வந்திருந்தோம். ஒருநாள் மாலை தனது தோட்டத்தில் அதிகமாக உள்ள செடிகளைப் பதியன் போட்டுக்கொண்டு இருந்தாள். அமெரிக்க அனுபவம் |
| |
 | தமிழ்ப் பள்ளிகள் |
குழந்தைகள் தமிழ் கற்றுக்கொள்ள உங்கள் நகரத்தின் அருகிலேயே ஒரு தமிழ்ப்பள்ளி இருக்கலாம். விவரம் கீழே! பொது |
| |
 | விட்டலாபுரம் |
மஹாராஷ்டிர மாநிலத்தில் பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கர் கோயிலை எல்லோருக்கும் தெரியும். தமிழகத்திலும் ஒரு பாண்டுரங்கர் கோவில் இருக்கிறது. 500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட பழமையான கோயில். அது மட்டுமல்ல. சமயம் |
| |
 | செய்கை |
வேதபுரத்தில் வேதபுரீசர் ஆலயம் என்ற சிவன் கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியக் கடவுளுக்குப் பல அடியார் ரத்தமிழைத்த வேல் சாத்தும் கிரியை சென்ற திங்கட்கிழமை மாலையிலே நிகழ்ந்தது. அமரர் கதைகள் |