| |
 | புற்றுமண்ணால் கோவில் |
முழுவதும் புற்று மண்ணாலேயே கட்டப்பட்ட இந்த நாகதேவதையின் ஆலயம் திருவள்ளூர்-திருத்தணி பாதையில் உள்ளது. எந்த மழையிலும் கரையாத அதிசயமான இந்தக் கோயிலினுள்ளே உள்ள எல்லா தெய்வங்களும்... பொது |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: கதை முடிந்தது; கத்தரிக்காய் காய்த்ததா? |
தான் குயிலாக இருந்தும்கூடத் தனக்கு மனிதர்களின் பேச்சு புரிவதற்கும், தன்னாலும் அவ்வாறு பேச இயலுவதற்கும் காரணம் புரியாமல் தவித்த குயில் அந்த வழியாக வந்த தென்பொதியை மாமுனிவர்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | அதுவும் சுயநலமே |
மனம் மரத்துப் போய்விட்டது. நீங்கள் உறவு முக்கியம் என்று எப்போதும் எழுதுகிறீர்களே, இதுபோன்ற உறவுகளையா இத்தனை வருஷம் கட்டிக் காத்தேன்? சுயநலமாக இருப்பவர்களுக்கு எல்லாமே நன்றாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | விட்டலாபுரம் |
மஹாராஷ்டிர மாநிலத்தில் பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கர் கோயிலை எல்லோருக்கும் தெரியும். தமிழகத்திலும் ஒரு பாண்டுரங்கர் கோவில் இருக்கிறது. 500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட பழமையான கோயில். அது மட்டுமல்ல. சமயம் |
| |
 | பரிசுகள் |
வழமையான விருதுகள் தவிர, சாகித்ய அகாதமி, சிறந்த குழந்தை இலக்கியத்துக்குச் சென்ற ஆண்டுமுதல் ஒரு விருதை வழங்கி வருகிறது. முதல் ஆண்டில் கமலவேலன் எழுதிய நூலுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான... பொது |
| |
 | அதுதான் அம்மா! |
பள்ளியிலிருந்து ஆட்டோவில் வந்திறங்கிய ராகுல், ரேகா இருவருக்கும் அவர்கள் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வாட்ச்மேன் ஓர் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தினமும் பள்ளியில் இருந்து வந்தவுடன் வாட்ச்மேனிடம் சாவியை... சிறுகதை (4 Comments) |