Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2005 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
தீபாவளிக்கு மஜா
'அந்நியன்' வெற்றிக்குப் பிறகு விக்ரம் நடித்து வெளிவரவிருக்கும் படம் 'மஜா'. தீபாவளி அன்று வெளியாகிறது. மலையாளத்தில் மிகப் பெரி மேலும்...
 
புரசு பாலகிருஷ்ணன்
தமிழில் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர்களை மட்டும் நாம் தெரிந்து வைத்துக் கொண்டால் போதாது. அதையும் தாண்டித் தமிழில் எழுதியுள்ள ப மேலும்...
 
கிரேவி மற்றும் குருமா வகைகள்
காலி·ப்ளவர் கிரேவி

தேவையான பொருட்கள்

நறுக்கிய காலி·ப்ளவர் பூக்கள் - 2 கிண்ணம்
கரம் மசாலாத் தூள
மேலும்...
 
மணலூர் மணியம்மாள்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் பெண்கள் வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்தது. 1920களில் மகாகவி சுப்பிரமணிய பாரதியா மேலும்...
 
எல்லையை நகர்த்தியவர்
இருபதாம் நூற்றாண்டின் பிந்தைய ஐம்பதாண்டு களின் நவீன தமிழிலக்கிய வரலாற்றைத் தமதாக்கிக் கொண்ட படைப்பிலக்கிய ஆசிரியர்களில் மிகவும் முக்கியமானவர் சு.ரா. தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டங்களைத் தாண்டி...அஞ்சலி
கொலுக் குழப்பம்
''அத்தை இந்த வருஷம் நீங்க இந்தியாவிலிருந்து யு.எஸ். வந்து இருக்கீங்க. பாருங்க இங்கே நவராத்திரி கொண்டாட்டத்தை...'' பெருமை பொங்கக் கூறினாள் சுமதி.சிறுகதை
பாண்டியர் கருவூலத்தின் இரகசியம்
பாண்டியரின் கருவூலம் செல்வ வளத்திற்குப் பெயர்போனது என்பது தெரிந்ததே. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் வாசாப்பு என்னும் இசுலாமிய ஆசிரியர் "குலசேகர பாண்டியனுடைய அரசு செல்வம் கொழிக்கும் வளமுடையது.இலக்கியம்
எங்கள் வீட்டு நவராத்திரி
நான் ப்ரிட்ஜ்வாட்டர் பகுதியில் நியூ ஜெர்ஸியில் வசிக்கிறேன். எனது மாமியாருக் குக் கைத்தொழில் மற்றும் கொலு வைப்பதில் மிக்க ஆர்வம். எனவேதான் நானும் கொலு வைக்கத் துவங்கினேன்.அமெரிக்க அனுபவம்
எழுத்தும் வாழ்வும் - சுந்தர ராமசாமி (1931 - 2005)
சுந்தர ராமசாமியின் மறைவு அக்டோபர் 14ஆம் தேதியன்று மதியம் 1:35 மணிக்கு சாண்ட்டா க்ரூஸ், கலி·போர்னியாவில் நிகழ்ந்தது. மறைவுக்கு முன் இரண்டு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அஞ்சலி
தனக்கென்று ஒரு வீடு
"அம்மா, நீயே பாரேன். உனக்கு முதியோர் இல்லத்திலே ஜாலியா இருக்கப் போகுது" என்றான் சேகர். அவனுடன் தனது புதிய வசிப்பிடத்துக்குக் காரில் போய்க் கொண்டிருந்த அவனது அம்மா அதைக் கவனித்ததாகவே தெரியவில்லை.நிதி அறிவோம்
விருந்தினரும் வீட்டு மனிதரும்
- சித்ரா வைத்தீஸ்வரன்

தொடக்கநிலை நிறுவனங்களுக்கு வழி - பங்கு வெளியீடா, நிறுவன விற்பனையா?
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline