| |
 | எழுத்தும் வாழ்வும் - சுந்தர ராமசாமி (1931 - 2005) |
சுந்தர ராமசாமியின் மறைவு அக்டோபர் 14ஆம் தேதியன்று மதியம் 1:35 மணிக்கு சாண்ட்டா க்ரூஸ், கலி·போர்னியாவில் நிகழ்ந்தது. மறைவுக்கு முன் இரண்டு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அஞ்சலி |
| |
 | யாஹு ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் ராகவன் |
பிரபாகர் ராகவன் என்ற தமிழர் யாஹு(Yahoo) ஆராய்ச்சி மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ராகவன் ஐ.ஐ.டி. சென்னையில் மின்சாரவியலில் பட்டம் பெற்ற பின்னர் பெர்க்கிலியில் உள்ள.. பொது |
| |
 | அட்லாண்டாவில் சிவன் கோவில் |
உலகில் முதன்முறையாக 108 உற்சவ சிவ மூர்த்திகளைக் கொண்ட சிவன் கோவில் அட்லாண்டாவில் அமைக்கப்பட்டு வருகிறது. இக் கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கே... பொது |
| |
 | அண்ணாமலை என்னும் அதிசயம் |
நாச்சியார் கோயில் இருக்கும் ஊர் நாச்சியார்கோயில். சூரியனார் கோயில் இருக்கும் ஊரும் சூரியனார்கோயில். சங்கரன் கோயில், பழனி இப்படி அந்தந்த ஊரில் குடிகொண்டிருக்கும் இறைவனின் பெயரைக்கொண்டே ஊரின் பெயரும் அமைவதைத்தான் பார்த்திருக்கின்றோம். சமயம் |
| |
 | சுவேதாவின் அவசரம் |
நீச்சல் குளத்தருகே சிமிண்டு தரையில் சாக்கட்டியால் ஏரோப்ளேன் பாண்டி கட்டம் கட்டமாக கோடு கிழிக்கப்பட்டிருந்தது. சுவேதா கண்ணைப் பொத்திக்கொண்டு அந்தச் செவ்வகக் கட்டங்களில் குதிக்க... சிறுகதை |
| |
 | சொற்சித்திரம் - உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி |
ஆவணி பிறந்துவிட்டால் போதும், வரிசையாகப் பண்டிகைகள் வந்துக் கொண்டே இருக்கும். கிருஷ்ண ஜெயந்தி, ஆவணிஅவிட்டம், பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி... பொது |