| |
 | கூண்டு |
சாந்தி அடுப்பில் வேலையாக இருந்தாள். அவள் ஒரு வயது மகள் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது வாசலில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டு, கையைத் துண்டில் துடைத்துக்கொண்டே வந்து... சிறுகதை |
| |
 | க்ரீன் கார்டு |
சென்னை நகரம் நான் போன வருடம் விட்டுச் சென்றபடியே இருந்தது. உறவினர்கள், அண்டை அயலாரின் விசாரிப்புகள், வேலைக்காரப் பெண்மணியின் உதவியுடன் வீட்டை ஒரு மாதிரி ஒழுங்கு படுத்துதல்... சிறுகதை |
| |
 | தூது |
பிள்ளையார்பட்டி கோயில் கல்யாண மண்டபம் களைகட்டி இருந்தது. கெளரி அக்காவுக்கும் சங்கர் மாமாவுக்கும் கல்யாணம். தாலி கட்டுவதற்கு அரை மணி நேரம் இருந்தபோது அந்தச் செய்தி வந்தது. சிறுகதை |
| |
 | 'பொடா' சீர்திருத்தம் |
பல மாநிலங்கள் பொடாவை தவறாக பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக மத்திய அரசு பொடா சட்டத்தைத் திருத்த அவசர சட்டம் ஒன்றை பிரகடனப்படுத்தியது. தமிழக அரசியல் |
| |
 | இரண்டாவது மனைவி |
சுவர் கடிகாரம் பத்துமுறை ஒலித்தது. அழைப்பு ஊர்தி (Call Taxi) எப்பொழுது வேண்டுமானாலும் வரக்கூடும். இன்னமும் நாற்பத்தைந்து நிமிடங்களுக்குள் நாங்கள் விமானநிலையத்தில் இருக்க வேண்டும். சிறுகதை |
| |
 | நம்பிக்கை தொடரட்டும் |
என்னுடைய ஆறுதல் வார்த்தைகளுக்கும் மேல் முகம் தெரியாத, பெயர் தெரியாத ஆயிரம் ஆயிரம் 'தென்றல்' வாசகர்களின் உள்ளங்கள் உங்கள் பக்கம் இருக்கும். நீங்கள் உங்கள் நோயின் எந்தப் படியில் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. அன்புள்ள சிநேகிதியே |