| |
 | ஷேத்திரம் ஒன்று. கோயில்கள் இரண்டு |
நூற்றெட்டு வைணவ ஷேத்திரங்களில் ஒன்று துலைவில்லிமங்கலம். ஷேத்திரம் ஒன்றுதான். ஆனால் அருகருகே இரண்டு கோயில்கள் உள்ளன. தேவபிரான் கோயில் ஒன்றும், அதன் நேர் வடக்கே அரவிந்தலோசனர் கோயில் ஒன்றும் இங்குள்ளன. சமயம் |
| |
 | புறமனிதன் |
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட போக்கு, ஒரு கருத்து உள்ளது. அதன் புறவெளிப்பாடுதான், அது தன்னைப் புறத்தில் வெளிப்படுத்திக் கொள்வதுதான் புறமனிதன். பொது |
| |
 | என் அம்மாவுக்காக...... |
இது நடந்து 3 வருடங்களிருக்கும். விடு முறைக்குப் பெங்களூர் போயிருந்தோம். அங்கே எனது மச்சினர் வீட்டில் தங்கினோம். பொது |
| |
 | லட்சுமணன் கோடு |
எனது தோழிக்கு, இல்லையில்லை எனக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு இக்கட்டான நிலைமை. எனது தோழி பார்க்க மிக அழகாக இருப்பாள். நன்றாக படித்து, நல்ல பதவியில் இருக்கிறாள். 20, 16 வயதில் அவளுக்கு இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | கண்ணகிக் கோட்டம் |
தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரையில் வரும் பெளர்ணமிக்கு எத்த னையோ சிறப்பம்சங்கள் உண்டு. பொது |
| |
 | வாசகர் கடிதங்களும், தென்றல் தமிழ் நடையும் |
வாசகர்கள் தென்றலைப் பற்றி கடிதங்களிலும், தொலைபேசி மூலமாகவும், நேரிலும் தெரிவிக்கும் கருத்துகளை ஆசிரியர் குழுவினர் ஆர்வத்துடன் கவனித்து வருகிறோம். பொது |