| |
 | இருட்டறையில் இருவர் |
அங்கே ஒரே இருட்டாக இருந்தது. ஹரிக்கும் கிரிக்கும் நகரக் கூட இடம் இல்லை.'ஏய் கிரி, நாம இங்கே இருந்து வெளியே போனதும் நிரந்தர வருமானம் பெற வழி என்ன தெரியுமா?' கேட்டது ஹரி. நிதி அறிவோம் |
| |
 | விமர்சனப் பிதாமகர் சுப்புடு |
பிரபல கர்நாடக சங்கீத விமர்சகர் சுப்புடு மார்ச் 29ம் தேதி தில்லியில் தமது 90வது வயதில் காலமானார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உடல்நலம் குன்றியிருந்தார். சுப்புடுவின் மறைவுச் செய்தி கேட்டவுடன்... அஞ்சலி |
| |
 | வடக்கை நோக்கி... |
இரு மாதங்களுக்கு முன் 'துருவமும் இவருக்கு ஒரு துரும்போ' என்ற செய்தித் துணுக்கு மூலம் உங்களுக்கு அறிமுகமான சரஸ்வதி காமேஸ்வரனைப் பற்றிய இன்னும் ஒரு செய்தி. பொது |
| |
 | விழுப்புரம் அருகே வெடிச் சம்பவம் |
ஏப்ரல் 7ம் தேதி அன்று விழுப்புரம் அருகே உள்ள செண்டூர் கிராமத்தில், ஜீப்பில் ஏற்றிச் சென்ற வெடிமருந்து வெடித்துச் சிதறி, சம்பவ இடத்திலேயே 17 பேர் உயிரிழந்தனர். தமிழக அரசியல் |
| |
 | வேதாரண்யம் வேதாரண்யர் |
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவை சைவ சமய வழிபாட்டில் மிகவும் சிறந்ததாகக் கருதப்படுவதாகும். வேதாரண்யம் என வட மொழியிலும் திருமறைக்காடு எனத் தமிழிலும் வழங்கப் பெறும் இந்த ஊர்... சமயம் |
| |
 | மாரியோ பனியோ |
அமெரிக்காவின் அஞ்சற்சேவகத்தின் (U.S. Postal Service) நியூயார்க் நகர்த் தலைமை அலுவலகத்தின் வெளிப்புறத்தில் பொறித்துள்ள வாசகம் மிகவும் பிரபலமானது: 'பனியோ மழையோ வெயிலோ இரவின் இருளோ இந்தத் தூதர்களைத்... இலக்கியம் |