| |
 | இருட்டறையில் இருவர் |
அங்கே ஒரே இருட்டாக இருந்தது. ஹரிக்கும் கிரிக்கும் நகரக் கூட இடம் இல்லை.'ஏய் கிரி, நாம இங்கே இருந்து வெளியே போனதும் நிரந்தர வருமானம் பெற வழி என்ன தெரியுமா?' கேட்டது ஹரி. நிதி அறிவோம் |
| |
 | உச்சநீதிமன்றத்தின இடைக்காலத் தடை: தமிழகத்தில் 'பந்த்' |
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு... தமிழக அரசியல் |
| |
 | விழுப்புரம் அருகே வெடிச் சம்பவம் |
ஏப்ரல் 7ம் தேதி அன்று விழுப்புரம் அருகே உள்ள செண்டூர் கிராமத்தில், ஜீப்பில் ஏற்றிச் சென்ற வெடிமருந்து வெடித்துச் சிதறி, சம்பவ இடத்திலேயே 17 பேர் உயிரிழந்தனர். தமிழக அரசியல் |
| |
 | தமிழ்நூல் கடல் தி.வே. கோபாலய்யர் |
தமிழ்நூற்கடல் என்றும் தமிழ்ப் பேராசான் என்றும் தமிழறிஞர்களால் போற்றப்பட்ட திரு. தி.வே. கோபாலய்யர் (82) ஏப்ரல் 1 அன்று காலமானார். சிறிது காலமாக உடல் நலம் குன்றி இருந்த அவர், ஸ்ரீ ரங்கத்தில்... அஞ்சலி |
| |
 | இந்திரா நூயிக்கு பத்மபூஷண் விருது |
பாரத அரசு வழங்கும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண், பெப்ஸிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திரா நூயி அவர்களுக்கு 2007 ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டது. பொது |
| |
 | வேதாரண்யம் வேதாரண்யர் |
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவை சைவ சமய வழிபாட்டில் மிகவும் சிறந்ததாகக் கருதப்படுவதாகும். வேதாரண்யம் என வட மொழியிலும் திருமறைக்காடு எனத் தமிழிலும் வழங்கப் பெறும் இந்த ஊர்... சமயம் |