| |
 | நிலம் பெயர்ந்தாலும் நீங்காத தொடர்பு |
குறிஞ்சி மலைநாட்டுச் சிறுகுடியில் வாழும் தலைவனும் அருகில் உள்ள சிற்றூரில் வாழும் தலைவியும் காதலில் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறிருக்கும் பொழுது தலைவியின் தோற்றத்தில் பசலை போன்ற மாறுதல் அறிகுறிகளையும் அவர்கள் மறைமுகமாகக்... இலக்கியம் |
| |
 | சென்னையில் ராஜாரவிவர்மாவின் கண்காட்சி |
உலக சரித்திர ஏட்டில் இந்தியாவின் ஓவிய அத்தியாயத்தை தீட்டியவர் ராஜாரவி வர்மா. ரவிவர்மா இறந்த 1906ம் ஆண்டு, சுப்ரமண்ய பாரதி... பொது |
| |
 | இயல் விருது தமிழுக்கென முயலுனர்: ஜார்ஜ் ஹார்ட் |
'இயல் விருது' பெற்ற பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களை வட அமெரிக்கத் தமிழ் மக்களின் சார்பாக தென்றல் வாழ்த்தி பெருமைப்படுகிறது. பொது |
| |
 | இயல் விருது தமிழுக்கென முயலுனர்: சோ.தர்மன் |
இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சிறுகதை, நாவல் என எழுதிக் கொண்டிருக்கும் சோ.தர்மன் கதா விருது, இலக்கியச் சிந்தனை விருது என்று பல விருதுகளைப் பெற்றவர். பொது |
| |
 | பரப்பரபாக முடிந்த முதல் கூட்டத்தொடர்! |
தி.மு.க தலைமையிலான புதிய அரசு ஆளுநர் உரையுடன் தன்னுடைய முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை கடந்த மே மாதம் 24ம் தேதி தொடங்கியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவையில் பலமான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க, 61 உறுப்பினர்களுடன் சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. தமிழக அரசியல் |
| |
 | வருமானவரி வழக்கில் ஜெயலலிதா! |
முன்னால் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலருமான ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் வருமான வரித்துறையிடம் வருமானக் கணக்கை தாக்கல் செய்யாதைத் தொடர்ந்து அவர்மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டது. தமிழக அரசியல் |