| |
 | தெரியுமா?: பத்ம விருதுகள் |
இந்திய அரசின் பொதுமக்களுக்கான உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம், கலை, இசை, நாடகம், மருத்துவம், அறிவியல், விவசாயம், விளையாட்டு, சமூகசேவை எனப் பல்வேறு... பொது |
| |
 | வள்ளிமலை முருகன் ஆலயம் |
ஒரு சமயம் விஷ்ணு ஒரு வனத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது லஷ்மி மான் வடிவில் அங்கு வந்து, அவரருகே விளையாடினாள். அப்போது விஷ்ணுவின் தியானம் கலைந்தது. உடனே விஷ்ணு மானைப் பார்த்தார். சமயம் |
| |
 | விட்டோபா சுவாமிகள் |
சுவாமிகள், சென்னை திருவல்லிக்கேணியில், மராத்தியக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இயற்பெயர் தோதி. சிறுவயது முதலே தனித்த உணர்வு உடையவராய், பிற சிறுவர்களுடன் ஒட்டாத தன்மை உடையவராய் வளர்ந்தார். மேலோர் வாழ்வில் |
| |
 | மட்டப்பாறை சிங்கம் |
காங்கிரஸ் போராட்ட காலங்களில் சிறைச்சாலைகளுக்கு ஏராளமான காங்கிரஸ்காரர்கள் போவது வழக்கம். ஆனால், சென்னை ராஜ்யத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு போராட்டத்திலும் முதலில் ஜெயிலுக்கு... அலமாரி |
| |
 | தெரியுமா?: கி.வா.ஜ. சிறுகதைப் போட்டி - 2023 |
கி.வா.ஜ. சிறுகதைப் போட்டிக்கு சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன. கதைகள் கலைமகளில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 900 வார்த்தைகளுக்குள் அமைதல் வேண்டும். சிறுகதைகளை 2023 மார்ச் 10-ஆம் தேதிக்குள்... பொது |
| |
 | அக்ஷௌஹினி அல்லது அக்குரோணியின் கணக்கு |
நாம் இப்போது அக்ஷௌஹினி அல்லது அக்குரோணி என்ற பெயரை அடிக்கடி பார்க்கிறோம். அக்ஷௌஹினி என்பது சமஸ்கிருதச் சொல். அக்குரோணி என்பது அதன் தமிழ் வடிவம். இப்போது ஒரு அக்குரோணி என்பதன்... ஹரிமொழி |