| |
 | தமிழக அரசின் விருதுகள் |
ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் திருநாளையொட்டித் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தொண்டாற்றிய தமிழ்ப் பேரறிஞர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. பொது |
| |
 | தெரியுமா?: பத்ம விருதுகள் |
இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மொத்தம் 128 பேர் பெறுகின்றனர். 107 பேர் பத்மஸ்ரீ, 4 பேர் பத்மவிபூஷண்... பொது |
| |
 | தியாகராஜரும் ஃபெர்மாவின் கடைசி சூத்திரமும் |
கதவைத் திறந்த சஞ்சய் சுப்ரமணியனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. முன்னறிவிப்பு இல்லாமல் ப்ரொஃபசர் கணேசன் வந்ததேயில்லை. அவர் வருகையைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அஜய் என்பது முகத்தில் தெரிந்தது.. சிறுகதை |
| |
 | மீண்டும் மீண்டும் |
முகிலாய் ஊர்ந்து மழையாய் உதிரும் மீண்டும் மீண்டும்... விழுதாய் வளர்ந்து விதையாய் வீழும் மீண்டும் மீண்டும்... கவிதைப்பந்தல் |
| |
 | குருபிரசாத் எழுதிய 'கொஞ்சு தமிழ்' - சிறுவர் நூல் |
'கொஞ்சு தமிழ்' புத்தகம் சிறார் இலக்கியத்தில், குறிப்பாக, புலம்பெயர்ந்த தமிழ்பேசும் உறவுகளின் சந்ததியருக்கு, அமெரிக்க மண்ணின் வாழ்வியலை எளிய நடையில் வழங்கும் நல்லதொரு முயற்சி. நூல் அறிமுகம் |
| |
 | குளித்தலை கடம்பவனேஸ்வரர் ஆலயம் |
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ளது கடம்பவனேஸ்வரர் ஆலயம் மூலவர் நாமம் கடம்பவனேஸ்வரர். உற்சவர் சோமாஸ்கந்தர். அம்பாள் நாமம் முற்றிலா முலையம்மை, பாலகுஜாம்பாள். சமயம் |