| |
 | கக்கன் |
அது 1980ம் ஆண்டு. மதுரை ராஜாஜி அரசினர் பொது மருத்துவமனை. உள்நோயாளியாகச் சிகிச்சைக்கு அந்தப் பெரியவர் சேர்க்கப்பட்டிருந்தார். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாலும், படுக்கை... மேலோர் வாழ்வில் |
| |
 | மீண்டும் மீண்டும் |
முகிலாய் ஊர்ந்து மழையாய் உதிரும் மீண்டும் மீண்டும்... விழுதாய் வளர்ந்து விதையாய் வீழும் மீண்டும் மீண்டும்... கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: பத்ம விருதுகள் |
இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மொத்தம் 128 பேர் பெறுகின்றனர். 107 பேர் பத்மஸ்ரீ, 4 பேர் பத்மவிபூஷண்... பொது |
| |
 | குளித்தலை கடம்பவனேஸ்வரர் ஆலயம் |
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ளது கடம்பவனேஸ்வரர் ஆலயம் மூலவர் நாமம் கடம்பவனேஸ்வரர். உற்சவர் சோமாஸ்கந்தர். அம்பாள் நாமம் முற்றிலா முலையம்மை, பாலகுஜாம்பாள். சமயம் |
| |
 | சதுரங்கச் சாம்பியன் பரத் சுப்ரமணியம் |
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் செஸ் சாதனையாளர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவின் 73 கிராண்ட்மாஸ்டர்களில் 25 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அந்தப் பெருமைக் கிரீடத்தில் மேலுமோர்... சாதனையாளர் (1 Comment) |
| |
 | டாக்டர் இரா. நாகசாமி |
தமிழகத்தின் மூத்த வரலாற்றறிஞரும், தொல்லியல் துறைப் பிதாமகராகப் போற்றப்படுபவருமான நாக்சாமி (91) சென்னையில் காலமானார். ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த ஊஞ்சலுாரில் பிறந்த இவர்... அஞ்சலி |