| |
 | தெரியுமா?: செம்மொழி விருது |
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் ஒவ்வோராண்டும் தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்க்கும் தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் விருது இது. ரூ.10 லட்சம்... பொது |
| |
 | போருக்குப் புறப்பட்ட உத்தரகுமாரன் |
துரியோதனனுடைய கணக்கு துளியும் தப்பவில்லை. விராட மன்னனின் தம்பியான சதானீகன், கவசத்தை அணிந்துகொண்டு போருக்குக் கிளம்பினான். விரடனுடைய மகனான சங்கன்... ஹரிமொழி |
| |
 | கக்கன் |
அது 1980ம் ஆண்டு. மதுரை ராஜாஜி அரசினர் பொது மருத்துவமனை. உள்நோயாளியாகச் சிகிச்சைக்கு அந்தப் பெரியவர் சேர்க்கப்பட்டிருந்தார். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாலும், படுக்கை... மேலோர் வாழ்வில் |
| |
 | தெரியுமா?: இந்திய தூதரகச் சேவைகள் |
இந்திய தூதரகத்தின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கான வழிமுறைகள், கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு தலைப்பின் கீழும் உள்ள சுட்டியில் காணக்கிடைக்கும். பொது |
| |
 | தியாகராஜரும் ஃபெர்மாவின் கடைசி சூத்திரமும் |
கதவைத் திறந்த சஞ்சய் சுப்ரமணியனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. முன்னறிவிப்பு இல்லாமல் ப்ரொஃபசர் கணேசன் வந்ததேயில்லை. அவர் வருகையைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அஜய் என்பது முகத்தில் தெரிந்தது.. சிறுகதை |
| |
 | தெரியுமா?: பத்ம விருதுகள் |
இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மொத்தம் 128 பேர் பெறுகின்றனர். 107 பேர் பத்மஸ்ரீ, 4 பேர் பத்மவிபூஷண்... பொது |