| |
 | நான் |
அலைகளை உள்வாங்கிக் கொண்டு அமைதி காக்கிறது கடல். ஒரு குழந்தை குவித்துச்சென்ற மணற்கோட்டையை வட்டமிட்ட நண்டு ஊர்ந்து மறைந்து போகிறது மணலுக்குள். பறவைகள் பறந்த சுவடேயின்றி... கவிதைப்பந்தல் |
| |
 | கத்தி |
சில ரூல்ஸ் இருக்குது கண்ணா! நம்மள மாதிரி ஆளுங்க பணக்காரப் பொண்ணுங்கள, சூரியன பாக்கறா மாதிரி பாக்கணும். ஒரு செகண்ட். பாத்துட்டு டக்குன்னு திரும்பிடணும். நீ என்னாடான்னா நிலாவப் பாத்தா மாதிரி உத்து.. சிறுகதை |
| |
 | ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் |
வங்காளத்தில் உள்ள காமர்புகூர் எனும் சிற்றூரில் க்ஷுதிராம் சாட்டர்ஜி என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி சந்திரமணி தேவி. கணவரின் கருத்திற்கேற்ப நடக்கும் குணவதி. அவர்கள் தமது முதல் குழந்தைக்கு ராம்குமார் மேலோர் வாழ்வில் |
| |
 | நான் கண்ணாடியை மாத்திட்டேன் |
பிறந்தது முதல் அறுபத்தைந்து வருடங்கள் நாகர்கோவில் ஒழுகினசேரி கிராமத்தில். காலை எழுந்திருப்பது, பழையாற்றில் குளியல், சேது லட்சுமிபாய் பள்ளிக்கூடத்தில் படிப்பு, லாலாக்கடை அல்வா, சங்கர அய்யர் ஹோட்டல்... சிறுகதை (1 Comment) |
| |
 | ஜவ்வாது |
அருகில் பார்க்கக் காரை விட்டு இறங்கினான். துண்டிக்கப்பட்ட கையேதான். 'மை காட்' என மனசுக்குள்ளே சொன்னான் கார்த்திக். சரியாக அளவெடுத்ததுபோல் முழங்கைவரை துண்டிக்கப்பட்டிருக்கிறது. ரத்தம் இல்லை. சிறுகதை |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: உடைமையும் உரிமையும் |
சூதாட்டத்தில் பணயமாக வைக்கப்படுகிற பொருளை "இது இன்ன சிறப்புகளை உடையது. இது என்னுடைய பொருள். எனக்கு உரிமையுள்ளது. இதை வைத்தாடுகிறேன்" என்று சொல்லியே ஆடவேண்டும் என்பது... ஹரிமொழி |