| |
 | நான் |
அலைகளை உள்வாங்கிக் கொண்டு அமைதி காக்கிறது கடல். ஒரு குழந்தை குவித்துச்சென்ற மணற்கோட்டையை வட்டமிட்ட நண்டு ஊர்ந்து மறைந்து போகிறது மணலுக்குள். பறவைகள் பறந்த சுவடேயின்றி... கவிதைப்பந்தல் |
| |
 | பத்மஸ்ரீ எஸ்.எம். கணபதி ஸ்தபதி |
இந்தியாவின் புகழ்பெற்ற சிற்பிகளுள் ஓருவரும் ஹுஸேன் சாகர் புத்தர், நியூ யார்க் சித்திவிநாயகர் ஆலயம் உள்ளிட்ட பல பணிகளைச் செய்தவருமான சிற்பி சட்டநாத முத்தையா ஸ்தபதி என்னும் பதம்ஸ்ரீ.... அஞ்சலி |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: உடைமையும் உரிமையும் |
சூதாட்டத்தில் பணயமாக வைக்கப்படுகிற பொருளை "இது இன்ன சிறப்புகளை உடையது. இது என்னுடைய பொருள். எனக்கு உரிமையுள்ளது. இதை வைத்தாடுகிறேன்" என்று சொல்லியே ஆடவேண்டும் என்பது... ஹரிமொழி |
| |
 | நான் கண்ணாடியை மாத்திட்டேன் |
பிறந்தது முதல் அறுபத்தைந்து வருடங்கள் நாகர்கோவில் ஒழுகினசேரி கிராமத்தில். காலை எழுந்திருப்பது, பழையாற்றில் குளியல், சேது லட்சுமிபாய் பள்ளிக்கூடத்தில் படிப்பு, லாலாக்கடை அல்வா, சங்கர அய்யர் ஹோட்டல்... சிறுகதை (1 Comment) |
| |
 | பிரச்சனை எத்தனை சதவிகிதம்? |
அந்தந்த நாளை அன்றன்று அனுபவித்து விடுங்கள். தினமும் எழுந்தவுடன் "இன்றைக்கு இன்னொரு இனிய நாள்" என்று நினைத்துக் கொள்ளுங்கள். அன்புள்ள சிநேகிதியே (2 Comments) |
| |
 | கத்தி |
சில ரூல்ஸ் இருக்குது கண்ணா! நம்மள மாதிரி ஆளுங்க பணக்காரப் பொண்ணுங்கள, சூரியன பாக்கறா மாதிரி பாக்கணும். ஒரு செகண்ட். பாத்துட்டு டக்குன்னு திரும்பிடணும். நீ என்னாடான்னா நிலாவப் பாத்தா மாதிரி உத்து.. சிறுகதை |