| |
 | கத்தி |
சில ரூல்ஸ் இருக்குது கண்ணா! நம்மள மாதிரி ஆளுங்க பணக்காரப் பொண்ணுங்கள, சூரியன பாக்கறா மாதிரி பாக்கணும். ஒரு செகண்ட். பாத்துட்டு டக்குன்னு திரும்பிடணும். நீ என்னாடான்னா நிலாவப் பாத்தா மாதிரி உத்து.. சிறுகதை |
| |
 | ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் |
வங்காளத்தில் உள்ள காமர்புகூர் எனும் சிற்றூரில் க்ஷுதிராம் சாட்டர்ஜி என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி சந்திரமணி தேவி. கணவரின் கருத்திற்கேற்ப நடக்கும் குணவதி. அவர்கள் தமது முதல் குழந்தைக்கு ராம்குமார் மேலோர் வாழ்வில் |
| |
 | நான் கண்ணாடியை மாத்திட்டேன் |
பிறந்தது முதல் அறுபத்தைந்து வருடங்கள் நாகர்கோவில் ஒழுகினசேரி கிராமத்தில். காலை எழுந்திருப்பது, பழையாற்றில் குளியல், சேது லட்சுமிபாய் பள்ளிக்கூடத்தில் படிப்பு, லாலாக்கடை அல்வா, சங்கர அய்யர் ஹோட்டல்... சிறுகதை (1 Comment) |
| |
 | தெரியுமா?: அனுராதா சுரேஷுக்கு பேராசிரியர் T.R. சுப்ரமண்யம் விருது |
விரிகுடாப்பகுதியின் ஃப்ரீமான்ட்டில் சுருதி ஸ்வர லயா என்ற கலைக்கல்விப் பள்ளியை நிறுவி, கடந்த 20 ஆண்டுகளாகக் கலைச்சேவை புரிந்துவரும் திருமதி. அனுராதா சுரேஷ் அவர்களுக்கு இவ்வாண்டின்... பொது |
| |
 | மா. அரங்கநாதன் |
தமிழகத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான மா. அரங்கநாதன் புதுச்சேரியில் காலமானார். இளவயதிலிருந்தே இலக்கிய ஆர்வம் கொண்டு விளங்கிய இவர், தனித்துவமான மொழிநடைக்குச் சொந்தக்காரர். அஞ்சலி |
| |
 | வரம் |
மகா சமுத்திரங்களின் அடி ஆழத்தில், மலையன்னை பிரசவித்த நதிகளின் ஓட்டத்தில், குளங்களில், குட்டைகளில், வட்டக் கிணறுகளில், எல்லைகள் கொண்ட ஏரிகளில், ஏன், கண்ணாடித் தொட்டிகளிலும்... கவிதைப்பந்தல் |