| |
 | பால்கோவா |
அவர்களுக்கு நடுவே பரமபத அட்டை படுத்துக் கிடந்தது. மணியின் காய் பாம்பின் வாய்க்கு முந்தைய கட்டத்தில் இருந்தது. 6 விழுந்தால் அவனுக்கு வெற்றி அதனால்தான் அந்த வேண்டுதல், நம்பிக்கையோடு அவன் தாயக்... சிறுகதை (2 Comments) |
| |
 | சுகுமாரனுக்கு இயல் விருது - 2016 |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது 2016ம் ஆண்டுக்குத் திரு. சுகுமாரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சுகுமாரன், 1957ல், தமிழ் நாட்டின் கோவை நகரத்தில் பிறந்தார். பொது |
| |
 | கொலம்பஸ்: TNF மாநாடு |
தமிழ்நாடு அறக்கட்டளையின் 2017ம் ஆண்டு மாநாடு ஓஹையோ மாநிலத்தில் கொலம்பஸ் மாநகரில் மே, 27-28 தேதிகளில் நடைபெறவுள்ளது. குறைந்த செலவில் தரமான நிகழ்ச்சிகளை வழங்கி, தமிழகத்தில் TNF... பொது |
| |
 | கவிஞர் இன்குலாப் |
கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பேராசிரியர் என பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்த இன்குலாப் சென்னையில் காலமானார். இயற்பெயர் சாகுல் ஹமீது. கீழக்கரையில் பிறந்த இவர், சிவகங்கை மன்னர்... அஞ்சலி |
| |
 | திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயம் |
108 திவ்யதேசங்களில் ஒன்று இத்தலம். திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், தூப்புல் வேதாந்ததேசிகன் உள்ளிட்டோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இது தொண்டைநாட்டின் முக்கியப் பதிகளுள் ஒன்று. சமயம் |
| |
 | ஒருநாள் சித்தவாழ்க்கை |
ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. ரிலாக்ஸாக ஏதாவது செய்யணும். ஆனா 2 நாள்தான் விடுப்பு எடுக்கமுடியும். அதுல யோகம், தியானம், உடற்பயிற்சி, மலையேற்றம், கொஞ்சம் வேடிக்கை எல்லாம் சேர்ந்த ஏதாவது... அனுபவம் |