Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பட்டினப்பாக்கம்
கலையரசன் நாயகனாகவும், அன்ஸ்வரா குமார் நாயகியாகவும் நடிக்கும் படம் பட்டினப்பாக்கம். முக்கிய வேடங்களில் சாயாசிங், ஜான் விஜய், ஆ மேலும்...
 
அறிவியல் தமிழர் பெ.நா. அப்புஸ்வாமி
அவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். பத்திரிகை ஒன்றின் ஆசிரியராக இருந்தார். அந்தப் பத்திரிகைக்கு ஒரு கட்டுரை வேண்டும் என்று தனது ந மேலும்...
 
மினி ஃப்ரூட் டார்ட்ஸ்
சமையலைவிட பேக்கிங் செய்வது எளிது. நல்ல ரெசிபியைச் சரியாகச் செய்தால், சுவை தானாக வந்துவிடும். நான் செய்த பேக்கிங் ஐட்டங்களை வி மேலும்...
 
சே.ப. நரசிம்மலு நாயுடு
எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், சொற்பொழிவாளர், சமூகசேவகர் எனப் பல தளங்களில் இயங்கியவர் சேலம் பகடால நரசிம்மலு நாயுடு. மேலும்...
 
வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது
தமிழின் முதன்மைப் படைப்பாளிகளுள் ஒருவரான வண்ணதாசனுக்குத் தமிழுக்கான இந்த ஆண்டின் சாகித்ய அகாதமி விருது வழங்கப்படுகிறது. அவர் எழுதிய 'ஒரு சிறு இசை' என்னும் படைப்பை விருதுக்குரியதாக...பொது
செல்வி. ஜெ. ஜெயலலிதா
தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா தொடர்சிகிச்சை பலனில்லாமல் சென்னையில் காலமானார். ஃபிப்ரவரி 24, 1948 அன்று கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள மேல்கோட்டையில் சந்தியா-ஜெயராம்...அஞ்சலி
விவேகானந்தர் வாழ்வில்: பொன்னாகிப் போன திருடன்
காஜிப்பூரின் கங்கைக் கரையில் ஒரு மகான் வாழ்ந்துவந்தார். ஒருநாள் ஒரு திருடன் அவரது இல்லத்தில் நுழைந்துவிட்டான். பல பக்தர்கள் அவருக்குக் காணிக்கைகளைச் சமர்ப்பிப்பதைப் பலநாட்களாகவே கவனித்து வந்தான்.பொது
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயம்
108 திவ்யதேசங்களில் ஒன்று இத்தலம். திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், தூப்புல் வேதாந்ததேசிகன் உள்ளிட்டோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இது தொண்டைநாட்டின் முக்கியப் பதிகளுள் ஒன்று.சமயம்
செஸ் சேம்பியன்: பிரணவ் சாயிராம்
சான் ஹோசே கன்ட்ரி லேன் பள்ளியின் நான்காம் நிலை பயிலும் பிரணவ் சாயிராம், அவரது வகுப்புக்கான கலிஃபோர்னியா மாநில செஸ் சேம்பியனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.பொது
ஒருநாள் சித்தவாழ்க்கை
ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. ரிலாக்ஸாக ஏதாவது செய்யணும். ஆனா 2 நாள்தான் விடுப்பு எடுக்கமுடியும். அதுல யோகம், தியானம், உடற்பயிற்சி, மலையேற்றம், கொஞ்சம் வேடிக்கை எல்லாம் சேர்ந்த ஏதாவது...அனுபவம்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: தரும(ன்) சங்கடம்
- ஹரி கிருஷ்ணன்

அவலநிலை அல்ல, அமோகம்!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-12d)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline