| |
 | அன்னை அபிராமி |
அபிராமி அம்மை உறையும் திருத்தலம் திருக்கடவூர் எனப்படும் திருக்கடையூர். இது நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அட்ட வீரட்டானத்... சமயம் |
| |
 | மனச்சாட்சி |
காலை காப்பியை முடித்துவிட்டு வாசலுக்கு வந்த செல்வம், தன்னுடய ஒரே சொத்தான, வெளியே நிறுத்தி இருந்த பழைய அம்பாசடர் காரை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தான். சிறுகதை |
| |
 | அமலால் நிறையும் ரமலான் |
பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்
படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம்
கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்
கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம்
பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவரும் மாதம் கவிதைப்பந்தல் |
| |
 | FeTNA வெள்ளி விழா |
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) கிட்டத்தட்ட நாற்பது தமிழ்ச் சங்கங்களை உள்ளடக்கிய, 1987ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் அமைப்பாகும். ஜூலை நான்காம் நாளில் வரும்... பொது |
| |
 | களவு... |
பிராட் பிட்டுகளும், ஜார்ஜ் க்லூனீகளும்
சூர்யாக்களும், ஆர்யாக்களும்
என்னை ஈர்ப்பதில்லை...
களவாண்ட கோயில் மறுபடி
களவு போவதில்லை! கவிதைப்பந்தல் |
| |
 | தமிழ்த்தேனீயின் வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்) |
சிறுகதை என்பது அழகான இலக்கிய வடிவம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சுருங்கச் சொல்லி பெரிய விஷயங்களை விளங்க வைப்பதில்தான் சிறுகதையின் வெற்றி இருக்கிறது. நூல் அறிமுகம் |