| |
 | சென்னையில் மார்கழி |
மார்கழி மாதம். சபாக்களில் சங்கீதம் களை கட்டிய நேரம். என் இரண்டு வார சென்னைப் பயணத்தில் இசையும் நாட்டியமும் இரு கண்களாக மாறின. பிரசித்தி பெற்ற சபாக்கள் முதல் புதியதாய் முளைத்த சபாக்கள்வரை... பொது |
| |
 | சில மாற்றங்கள் (பகுதி- 9) |
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து... குறுநாவல் (1 Comment) |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: கவிதையாம் மணிப்பெயர்க் காதலி! |
எல்லாக் கவிஞர்களின் வாழ்க்கையிலும் ஒரு காலகட்டம் வரும். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில், அவனுடைய படைப்பாற்றல் எங்கோ பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும். 'தான் ஒரு கவிதானா, எழுத்தன்தானா' என்ற ஐயமே அவனுக்கு... ஹரிமொழி (2 Comments) |
| |
 | சேர்ப்பிறைஸ் விசிட் |
நாளாந்தம் பழகும் சில நண்பர்கள், உறவினர்களிடமிருந்து சிலவேளைகளில் சொல்லாமல் கொள்ளாமல் தொலைபேசி அழைப்புகள் நின்றுவிடுவதுண்டு. எங்காவது வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்காகவோ அல்லது தங்கள்... சிறுகதை (1 Comment) |
| |
 | ஓவியர் ஜி.கே.மூர்த்தி |
பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆன ஜி.கே. மூர்த்தி (72) ஒரு ஓவியராகப் பெரிதும் அறியப்பட்டவர். அவர் டிசம்பர் 25, 2011 அன்று சென்னையில் காலமானார். கும்பகோணத்தில் பிறந்த இவர், கலையார்வத்தின்... அஞ்சலி |
| |
 | நாதகான அரசி பொன்னுத்தாயி |
தமிழகத்தின் முதல் பெண் நாதஸ்வரக் கலைஞரான எம்.எஸ். பொன்னுத்தாயி (வயது 83) ஜனவரி 17, 2012 அன்று மதுரையில் காலமானார். பழனியருகே உள்ள ஆயக்குடியில் பிறந்த அவர், இளவயதிலேயே இசையார்வம்... அஞ்சலி |