| |
 | ஏற்றுக்கொள்ள முடியவில்லை |
எனக்கோர் தங்கை பிறந்தபின்
என் பெற்றோர்
அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு
என்னைக் கைப்பிடித்து நடக்கச் சொன்னார்கள்
இனியும் நான் குழந்தையில்லை கவிதைப்பந்தல் |
| |
 | திருத்தணி முருகன் ஆலயம் |
முருகனுக்குரிய ஆறு படைவீடுகளில் திருத்தணியும் ஒன்று. இது சென்னை-காட்பாடி ரயில் பாதையில் அமைந்துள்ளது. சூரபத்மனை அழித்த முருகன், தன் சினம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால் 'தணிகை மலை' என அழைக்கப்பெற்றது. சமயம் |
| |
 | சங்கர நேத்ராலயாவுக்காக 'கருணையின் சிறு செயல்கள்' |
சுருதி பிரபு பதினைந்து வயதுப் பள்ளி மாணவி. அவருடைய பாட்டி கிளாகோமாவால் பாதிக்கப்பட்டதைப் பார்த்திருக்கிறார். எனவே கண் நோய் கொண்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இந்த எண்ணத்தோடு அவர்... பொது |
| |
 | ஹேமா முள்ளூர் புதிய பதவி |
ஹேமா முள்ளூர் செப்டம்பர் 14, 2011 முதல் டென்வரில் (கொலராடோ) KDVR-TV the FOX நிலையத்தில் வார இறுதி நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் செய்தியாளராகப் பதவி ஏற்றுள்ளார். பொது |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-5) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவர்கள் சூர்யாவை அறிமுகம்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | சில மாற்றங்கள் (மாற்றம்-6) |
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூ யார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து... குறுநாவல் |