| |
 | சங்கர நேத்ராலயாவுக்காக 'கருணையின் சிறு செயல்கள்' |
சுருதி பிரபு பதினைந்து வயதுப் பள்ளி மாணவி. அவருடைய பாட்டி கிளாகோமாவால் பாதிக்கப்பட்டதைப் பார்த்திருக்கிறார். எனவே கண் நோய் கொண்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இந்த எண்ணத்தோடு அவர்... பொது |
| |
 | ஏற்றுக்கொள்ள முடியவில்லை |
எனக்கோர் தங்கை பிறந்தபின்
என் பெற்றோர்
அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு
என்னைக் கைப்பிடித்து நடக்கச் சொன்னார்கள்
இனியும் நான் குழந்தையில்லை கவிதைப்பந்தல் |
| |
 | Carnatic Music Idol USA |
அமெரிக்காவில் பிறந்து, கர்நாடக சங்கீதம் பயின்று வரும் இந்தியக் குழந்தைகளின் திறமையைக் குன்றிலிட்ட விளக்காக வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் சமீபத்தில் நடந்தேறியது Carnatic Music Idol USA நிகழ்ச்சி. பொது |
| |
 | கொலு ஹாப்பிங்! |
ஆகஸ்ட் கடைசி வாரம் முதலே நண்பர்களுக்கிடையே நவராத்திரி மின்னஞ்சல் வரவேற்பிதழ் பரிமாற்றம் துவங்கி, செப்டம்பர் தொடக்கத்திலேயே Inbox நிரம்பி வழிந்தது. பல வீடுகளுக்குப் போகவேண்டும் என்பதால் பலர் எக்செல்... பொது |
| |
 | திருத்தணி முருகன் ஆலயம் |
முருகனுக்குரிய ஆறு படைவீடுகளில் திருத்தணியும் ஒன்று. இது சென்னை-காட்பாடி ரயில் பாதையில் அமைந்துள்ளது. சூரபத்மனை அழித்த முருகன், தன் சினம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால் 'தணிகை மலை' என அழைக்கப்பெற்றது. சமயம் |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: காளை எருதர்; காட்டில் உயர் வீரர் |
நாம் குயில் பாட்டில் பார்க்கும் இளைஞன்--பாரதியைப் போன்ற செழுமையான, முழுமையான கவிஞன். இத்தொடரில் முன்னரே விவாதிக்கப்பட்ட வகையைச் சேர்ந்தவன். ஆன்ம அனுபவம், உணர்வுகள், அறிவு ஆகிய மூன்று... ஹரிமொழி (1 Comment) |