| |
| கடவுள் எதைப் பார்க்கிறார்? |
மெக்கா நகரிலிருக்கும் மசூதி ஒன்றின் மூலையில் அப்துல்லா உறங்கிக் கொண்டிருந்தார். அவரது தலைக்குமேல் இரண்டு தேவதைகள் பேசிக்கொள்வதைக் கேட்டு அவர் கண்விழித்தார். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களை...சின்னக்கதை |
| |
| ஸ்ரீ ஷீரடி சாயிபாபா (பகுதி - 2) |
பாபா செய்த மற்றோர் அற்புதம் மிகவும் அரிதானது. மசூதிக்குச் சற்றுத் தொலைவில் ஓர் ஆலமரம் இருந்தது. அதனருகே வற்றாத கிணறு ஒன்று இருந்தது. அருகில் ஒரு சிறு நதி இருந்தது. பாபா அதில்தான் குளிப்பார்.மேலோர் வாழ்வில் |
| |
| தெரியுமா?: அருள்தரும் ஆலய தரிசனம்: நூல் வெளியீடு |
ஜனவரி 19 அன்று, சாரடோகா PROSPECT அரங்கில், திருமதி சீதா துரைராஜ் அவர்கள் எழுதிய 'அருள் தரும் ஆலய தரிசனம்' என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தென்றல் மாத இதழின் 'சமயம்' பகுதியில்...பொது |
| |
| இஷான் ரவிச்சந்தர் |
ஜனவரி 4ம் தேதி, ஃப்ளோரிடாவில் நடந்த அமெரிக்க தேசிய குளிர்கால டென்னிஸ் போட்டிகளில், 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சேம்பியன்ஷிப் வென்றார் இஷான் ரவிச்சந்தர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த...சாதனையாளர் |
| |
| நேர்கோடல்ல, மலைப்பாதை |
வாழ்க்கை ஒரு நேர்கோடு அல்ல. கொண்டையூசி வளைவுகள் நிறைந்த மலைப்பாதை. எப்போது வளையவேண்டும், எப்போது இறங்க வேண்டும், எப்போது ஏற வேண்டும் என்று தெரிந்தால் மட்டும் போதாது.அன்புள்ள சிநேகிதியே(1 Comment) |
| |
| தெரியுமா?: சாகித்ய விருது: குளச்சல் மு. யூசுப் |
சாகித்ய அகாதமியின் 2018ம் ஆண்டிற்கான மொழிபெயர்ப்பு விருது குளச்சல் மு. யூசுப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளர் யூசுப். மலையாள வட்டாரவழக்கை மிகச்சிறப்பாகத் தமிழாக்கம்...பொது |