| |
 | துவங்கியது சொத்துக் குவிப்பு வழக்கு |
ஜெயலலிதா 1991-96ல் முதல்வர் பதவியில் இருந்தபோது வருவாய்க்கு அதிகமாக 66 கோடியே 65 லட்சம் ரூபாய் அளவிற்குச் சொத்து குவித்தாக தொடுக்கப்பட்ட வழக்கு சென்னையில் உள்ள தனி நீதிமன்றத்தில்... தமிழக அரசியல் |
| |
 | காதில் விழுந்தது...... |
இந்தியா அதிவேக வளர்ச்சிப் பாதையில் வெற்றிநடை போடுகிறது என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் செய்தி. 1980-லிருந்து வளர்ச்சி தொடர்ந்து விரைந்து வருகிறது. இந்தச் சாதனை 60 ஆண்டு கால... பொது |
| |
 | மதுரபாரதியின் ரமண சரிதம் |
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கணையாழியில் ஒரு சிறுகதை வெளியானது. 'தீ' என்ற தலைப்பைக் கொண்ட அந்தக் கதை அந்த மாதத்துக்கான இலக்கிய சிந்தனைப் பரிசைப் பெற்றது. நூல் அறிமுகம் |
| |
 | எமனுக்கு ஒரு தனிச் சந்நிதி |
எங்கே உயிர் போனால் முக்தி கிடைக்கும்? அதற்கொரு தலம் இருக்கிறது. காசியை விடப் பல மடங்கு புகழ் வாய்ந்தது. காசி வடக்கே இருக்கிறது என்றால் தெற்கே காவிரிக் கரையில் இருக்கின்றது புகழ் வாய்ந்த அவ்வூர். சமயம் |
| |
 | தமிழுக்கு ஞானபீடம் விருது - ஜெயகாந்தன் |
தில்லியில் ஞானபீட விருதுக்காக டாக்டர் எல்.எம். சங்வி தலைமையிலான குழு தமிழின் மிக முக்கியமான முன்னோடி எழுத்தாளரான ஜெயகாந்தனைத் தேர்ந்துள்ளது. தாமதமாக வந்தாலும் தகுதி குறித்து... பொது |
| |
 | ஜெமினி கணேசன் மறைந்தார் |
தமிழ்த் திரைப்பட உலகின் 'காதல் மன்னன்' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட திரைப்பட நடிகர் ஜெமினி கணேசன் மூச்சுத் திணறல் காரணமாக மார்ச் 21, 2005 அன்று இரவு சுமார் 1:15 மணிக்குச் சென்னையில் மரணமடைந்தார். அஞ்சலி |