| |
| இரண்டு கடிதங்கள் |
மாலையில் ஆபீசிலிருந்து வீடு திரும்பினாள் சுமதி. கடிதப் பெட்டியைத் திறந்து பார்த்தாள். அட! அம்மா லெட்டர். மேலே கோணல்மாணலான எழுத்துக்களில் விலாசம். மற்ற கடிதங்களையும் அள்ளிக் கொண்டு...சிறுகதை |
| |
| துவங்கியது சொத்துக் குவிப்பு வழக்கு |
ஜெயலலிதா 1991-96ல் முதல்வர் பதவியில் இருந்தபோது வருவாய்க்கு அதிகமாக 66 கோடியே 65 லட்சம் ரூபாய் அளவிற்குச் சொத்து குவித்தாக தொடுக்கப்பட்ட வழக்கு சென்னையில் உள்ள தனி நீதிமன்றத்தில்...தமிழக அரசியல் |
| |
| எமனுக்கு ஒரு தனிச் சந்நிதி |
எங்கே உயிர் போனால் முக்தி கிடைக்கும்? அதற்கொரு தலம் இருக்கிறது. காசியை விடப் பல மடங்கு புகழ் வாய்ந்தது. காசி வடக்கே இருக்கிறது என்றால் தெற்கே காவிரிக் கரையில் இருக்கின்றது புகழ் வாய்ந்த அவ்வூர்.சமயம் |
| |
| கலாட்டா-2005: மாதவனை சந்திக்க வாருங்கள் |
தமிழ்நாட்டில் சேவை செய்து வரும் 'உதவும் கரங்கள்' இயக்கத்தின் சான் ·ப்ரான் சிஸ்கோ விரிகுடாப் பகுதி வட்டம் இந்த வருடம் தன் வசந்த விழாவான 'கலாட்டா-2005' கலை நிகழ்ச்சியை நடத்த உள்ளது.பொது |
| |
| நாலு பணம் சம்பாதித்தவர் கோடீஸ்வரன் ஆகலாம் |
எந்த எண்ணையும் நான்கு வர்க்க எண்களின் கூட்டற்பலனாக அமைக்க முடியும் என்பதை இக்கட்டுரையின் முதற் பகுதியில் சென்ற மாதம் குறிப்பிட்டிருந்தேன்.புதிரா? புரியுமா? |
| |
| நின்றால் குற்றம்; நடந்தால் குற்றம் |
மார்ச் மாதத் 'தென்றல்' இதழில் ஒரு சிநேகிதி தன் மாமியாரிடம் பட்ட பாட்டை ஒரு பெரிய கடிதமாக எழுதியிருந்தார். நீங்கள் அந்த மாமியாரைக் குறை சொல்லாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருந்தீர்கள்.அன்புள்ள சிநேகிதியே |