| |
 | சிந்துஜா கதை எழுதுகிறாள் |
"நான் கதை எழுதப் போறேன்" திடீரென்று சிந்து என்கிற சிந்துஜா அறிவித்தாள்.மாலை ஏழைத் தாண்டிய நேரம். 'மெட்டி ஒலி'க்க ஆரம்பித்த சுப முஹுர்த்தத்தில்... சிறுகதை |
| |
 | தனிமை |
வெட்டவெட்ட
வளரும் நகம்போல
நினைவுகள்! கவிதைப்பந்தல் |
| |
 | திருவெ·கா - ஓரிருக்கை |
காஞ்சிபுரத்தில் உள்ளது திருவெ·கா. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கு 'சொன்னவண்ணம் செய்தபெருமாள்' என்பது திருநாமம். இவ்விறைவன் ஒரேயொரு நாள் மட்டும் தன் அன்பருடன்... சமயம் |
| |
 | பன்முக மனிதர் ஏ.என். சிவராமன் |
மூதறிஞர் இராஜாஜி ஒருமுறை தன் நண்பர் சின்ன அண்ணாமலையிடம் "என்ன செய்து கொண்டிருக்கின்றாய்?" என்று கேட்டார். அவர் "ஒரு பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கின்றேன்" என்று... பொது |
| |
 | கொடுப்போர் இன்றித் திருமணம் உண்டா? - பகுதி 3 |
தந்தைசொல்லை மீறியும் தாய் உடல் வாடினாலும் தலைவி தன் கற்பைக் காக்கவேண்டும் என்று தமிழ்மரபு சொல்வதைக் கண்டோம். அடுத்து மீதமுள்ள இரண்டு வினாக்கள்... இலக்கியம் |
| |
 | அம்பலத்திற்கு வந்த மர்மத் தொழிலாளர்கள் |
கணினிமயமாக்கத்தால், தான் என்ன வேலை செய்கிறோம் என்பதைப் பிறருக்குச் சொல்லா மல் வேலை செய்து வந்த சில வல்லுநர்கள் இப்போது பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள்! புதிரா? புரியுமா? |