Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | முன்னோடி | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
எட்டு வயதில் எம்.சி.பி!
சாதனைச் சிறுவன்
இந்தியாவுக்கு பாதிப்பா?
41வது ஞான பீட விருது
- அரவிந்த்|ஜனவரி 2009|
Share:
இந்தியாவில் வழங்கப்படும் இலக்கிய விருதுகளில் மிகவும் உயர்வானதாகக் கருதப்படுவது ஞானபீட விருது. தமிழகத்தில் 39-வது ஞானபீட விருது இரு ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 40-வது ஞானபீட விருது, ரஹ்மான் ராஹி என்ற காஷ்மீரி எழுத்தாளருக்கு, அவரது 83வது வயதில் கிடைத்தது. தற்போது 41-வது ஞானபீட விருது, கோவாவைச் சேர்ந்த கொங்கணி மொழி எழுத்தாளரான 83 வயது ரவீந்திர ராஜாராம் கேலேகருக்கும், சமஸ்கிருத நிபுணர் சத்வீத் சாஸ்திரிக்கும் இணைந்து வழங்கப்படுகிறது. கேலேகர், கொங்கணியைத் தவிர, மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் எழுதுபவர் என்பது குறிப்பிடத்தகக்து. தாமதமான கௌரவம் தான்.
அரவிந்த்
More

எட்டு வயதில் எம்.சி.பி!
சாதனைச் சிறுவன்
இந்தியாவுக்கு பாதிப்பா?
Share: 




© Copyright 2020 Tamilonline