Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் முன்னோடிகள் (Tamil Munnodigal)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
டாக்டர் வ.சு.ப.மாணிக்கனார்
Nov 2010
செந்தமிழ்க் கல்லூரியாலும், சன்மார்க்க சபையாலும் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாராலும் பெருமை பெற்ற ஊர் மேலைச்சிவபுரி. வ.சுப்பிரமணியன் செட்டியார் - தெய்வானை ஆச்சிக்கு, ஏப்ரல் 17, 1917 அன்று மகவாகத் தோன்றினார்... மேலும்...
எம்.கே. தியாகராஜ பாகவதர்
Oct 2010
கர்நாடக இசையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். அதேபோல் தமிழ்த் திரை இசையின் வளர்ச்சிக்கு உரமிட்டவர்களில் முதன்மையானவர் முத்துவேல் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜன் என்னும் எம்.கே. மேலும்...
கொத்தமங்கலம் சுப்பு
Sep 2010
“நோபல் பரிசைப்போல தமிழ்நாட்டில் பாரதியாரின் பெயரில் ஒரு பரிசு இருக்குமாயின், அதைத் தயங்காமல் நான் சுப்புவுக்கு கொடுப்பேன்”. சொன்னவர் வ.ரா. பாரட்டப்பட்டவர் நடிகர், எழுத்தாளர், கவிஞர், திரைப்பட இயக்குனர்,... மேலும்...
சு. துரைசாமிப் பிள்ளை
Aug 2010
தமிழ் இலக்கண, இலக்கியங்களுக்கு உரை கண்டவர் பலர். இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் தொடங்கி ஆறுமுக நாவலர், ந.மு. வேங்கடசாமி நாட்டார்... மேலும்...
எஸ்.ராஜம்
Jul 2010
கலைப்பிதாமகர், சங்கீத கலா ஆச்சார்யா என்று போற்றப்பட்ட எஸ். ராஜம் இசை, ஓவியம், நடிப்பு, எழுத்து, புகைப்படம் என்று கலையின் சகல பிரிவுகளிலும் முத்திரை பதித்தவர். சுந்தரம் ஐயர், செல்லம்மாள் தம்பதிக்கு... மேலும்...
உமர்
Jun 2010
கல்வெட்டுக்களிலும், சுவடிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த தமிழ் படிப்படியாக வளர்ந்து அச்சு ஊடகங்களில் கோலோச்ச ஆரம்பித்தது. மொழியின் இவ்வித வளர்ச்சிக்கு எழுத்துச் சீர்த்திருத்தம்... மேலும்...
பேரா. அ. சீனிவாசராகவன்
May 2010
அ. சீனிவாசராகவன், ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர். சிறந்த கவிஞர், கட்டுரையாளர். அவர் பேசுவதை கேட்டுக் கொண்டேஇருக்கலாம். எம்.எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரியைக்... மேலும்...
சி. இலக்குவனார்
Apr 2010
சி. இலக்குவனார், 1909 நவம்பர் 17ம் நாள், திருத்துறைப்பூண்டிக்கு அருகில், வாய்மேடு என்னும் சிற்றூரில் பிறந்தார். பெற்றோர் சிங்காரவேலர்-இரத்தினத்தாச்சி அம்மாள். மளிகைக்கடை உரிமையாளரும்... மேலும்...
எம்.எல். வசந்தகுமாரி
Mar 2010
மதராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்னும் எம்.எல்.வசந்தகுமாரி, அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய இசைக்கலைஞர் லலிதாங்கிக்கும், இசையாசான்... மேலும்...
பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார்
Feb 2010
தன்னலம் கருதாது சிவத்தொண்டும், தமிழ்த் தொண்டும் புரிந்தவர்களுள் தலையாகக் குறிப்பிடத் தகுந்தவர்கள் நகரத்தார்கள். ஆலயப் பணியோடு அறிவுக் கண் திறக்கும் தமிழ்ப் பணியும்... மேலும்...
செம்மங்குடி சீனிவாச ஐயர்
Dec 2009
பக்தியிசையாகத் தோன்றி வளர்ந்த தமிழ்ப் பண்ணிசை, மேடையில் கர்நாடக சங்கீதமாகப் பரிணமித்த காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு. மஹா வைத்தியநாத சிவன், டைகர் வரதாச்சாரியார், பூச்சி சினிவாச ஐயங்கார்... மேலும்...
ஜி.ராமநாதன்
Nov 2009
'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...', 'வதனமே சந்திர பிம்பமோ...', 'மன்மத லீலையை வென்றார் உண்டோ...', 'வாராய் நீ வாராய்...', 'சின்னப் பயலே சின்னப் பயலே...' மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |

முன்னோடி தொகுப்பு:   





© Copyright 2020 Tamilonline