Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

அப்துல்லா ஜெகபர்தீன்
அப்துல்லா ஜெகபர்தீன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
செவிலித்தாய் - (Jul 2021)
பகுதி: சிறுகதை
செம்மண் புழுதி பறக்க வேகமாக வந்த பேருந்து பலத்த க்ரீச் சத்தத்துடன் பிரேக் போட்டு நின்றது. முதுகில் ஒரு பை, கையில் ஒரு பெட்டியுடன் இளங்கோ இறங்கினான். அதிகாலை கிராமத்து காற்றுச் சில்லென அவன்...மேலும்...
நோன்பு! - (May 2020)
பகுதி: சிறுகதை
எத்தனையாவது தடவையாக கோவில் சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தோம் என்று சீனிவாச குருக்களுக்கு நினைவில்லை, மீண்டும் ஒருமுறை பதட்டத்துடன் பார்த்தார், மணி மாலை ஆறை நெருங்கிக்கொண்டிருந்தது...மேலும்...
கலைந்து கிடக்குது உலகு - (Apr 2020)
பகுதி: கவிதைப்பந்தல்
யுகங்கள் ஆகுமோ முகங்கள் பார்க்க‌ முடிவில்லாது செல்லும் முடக்கத்தால்! கலைந்து கிடக்குது உலகு கண்ணுக்குத் தெரியா வைரஸ் ஒன்றினால்!...மேலும்...
பத்துநிமிட பயம் - (Aug 2018)
பகுதி: சிறுகதை
எப்போதாவதுதான், ஆனா எப்பவேனும்னாலும் தோன்றும். நினைவிருக்கா? அன்னைக்கு இந்தியா-ஆஸ்திரேலியா மேட்ச், நாம சுரேஷ் வீட்டுல பார்த்தோம். இந்தியா 397ஐ சேஸ் பண்ணிட்டு இருந்துச்சு.மேலும்...
நோன்புக் கஞ்சி - (Jun 2017)
பகுதி: சிறுகதை
சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தை நிமிடத்துக்கொரு முறை பார்த்தவாறு குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்தாள் ஜமீலா. எவ்வளவு நேரம் நடந்தாள் என்பது அவளுக்கே தெரியாது. நெஞ்சில் படபடப்பும், முகத்தில்...மேலும்...
செல்பேசி - (Feb 2017)
பகுதி: கவிதைப்பந்தல்
மேலும்...
வேலை - (Oct 2016)
பகுதி: கவிதைப்பந்தல்
எல்லா வேலையையும் இழுத்துபோட்டுக்கொண்டு செய்யும் அம்மாவை... உனக்கு வேறுவேலையே இல்லையாம்மா என்றான் மகன் சிரித்துக்கொண்டே சீருடை துவைக்கத் தயாரானாள் தாய்!மேலும்...
கொடிகாத்த குமரன் - (Feb 2016)
பகுதி: சிறுகதை
கதிரேசனுக்கு தன் கண்களையே தன்னால் நம்பமுடியவில்லை. காண்பது கனவா என்று கையைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டார். இந்தியாவில்தான் இருக்கிறோமா என்று ஒரு கணம் மலைத்தார். விஷயம் இதுதான்...மேலும்...
தலைமுறை இடைவெளி - (Nov 2014)
பகுதி: கவிதைப்பந்தல்
மேலும்...
தேடல் - (Nov 2014)
பகுதி: கவிதைப்பந்தல்
மேலும்...
1 2

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline