Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
மஹீதா பரத்வாஜ் பரதநாட்டியம்
க்ரியாவின் 'Seeds and Flowers'
தமிழ்நாடு அறக்கட்டளை: மில்வாக்கியில் ஈகைத் திருவிழா
சங்கீதாலயாவின் 'சங்கீதப் பயணம்'
கர்நாடக சங்கீத அரங்கேற்றம்: ஷாம்லி அல்லம்
அட்லாண்டா தமிழ்ச் சங்கம்: புத்தாண்டு விழா
சிகாகோ தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு விழா
நியூயார்க் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் விழா
- |ஜூன் 2007|
Share:
Click Here Enlargeநியூயார்க் மாநிலத்திலுள்ள ரஷ் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீவித்யா பீடமான ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் வருடாந்தர அலங்கார உற்சவம் மே 18, 19, 20ஆம் தேதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன் பக்தர்கள் சேர்ந்து அமைத்திருந்த பிரம்மாண்டமான சப்பரம் மிகச் சிங்காரமாக காட்சியளித்தது. 1008 வலம்புரிச் சங்குகளினால் செய்யப்பட்ட அபிஷேகமும் சிறுவர்களினால் நடத்தப்படும் தத்தாத்ரேயர் சடங்கும் பார்வையாளர்களை வியப்புக்குள்ளாக்கியது.

கலைகளையும் பாரம்பரியத்தையும் வளர்க்கும் இப்பீடத்தில் கர்னாடிகா சகோதரர்கள், புல்லாங்குழல் மேதை சசாங்க், நாதஸ்வர மேதைகள் கஸீம் பாபு மற்றும் ஸுபண் பாபு ஆகியோர் தவிர லாஸ் ஏஞ்சலஸைச் சேர்ந்த திருமதி சங்கரி செந்தில்குமார், பாஸ்டனைச் சேர்ந்த காயத்ரி சத்யா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கர்னாடிகா சகோதரர்கள் தங்கள் சங்கீத நுண்ணறிவாலும் மக்களைச் சேரும் பாடல்களைப் பாடியும் பெரும் பாராட்டைப் பெற்றனர். இவர்கள் பாடிய மோகனமும் குந்தலவராளியும் ரசிகர்களால் ஆரவாரமாக பேசப்பட்டது.
புல்லாங்குழலில் ஆளுமை கொண்ட சசாங்கின்ன் ஆபேரி ரசிர்களை வசீகரித்தது. கஸீம், ஸுபண் ஆகியோரின் எல்லாப் பாடல்களும் சிறந்தவையாக இருந்தபோதும், யமன் கல்யாணி ஹிந்துஸ்தானி பாணி ஆலாபனை வெகு அழகு. சங்கரி செந்தில்குமார் தன் சாரீரத்தினால் சம்பிரதாய சங்கீத்தை நிலைநாட்டினார். காயத்ரி சத்யா தன் மென்மையான குரலினால் ரசிகர்களை கவர்ந்தார்.
More

மஹீதா பரத்வாஜ் பரதநாட்டியம்
க்ரியாவின் 'Seeds and Flowers'
தமிழ்நாடு அறக்கட்டளை: மில்வாக்கியில் ஈகைத் திருவிழா
சங்கீதாலயாவின் 'சங்கீதப் பயணம்'
கர்நாடக சங்கீத அரங்கேற்றம்: ஷாம்லி அல்லம்
அட்லாண்டா தமிழ்ச் சங்கம்: புத்தாண்டு விழா
சிகாகோ தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு விழா
Share: 




© Copyright 2020 Tamilonline