Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
ஜோக்ஸ்
நகைச்சுவை துணுக்குகள்
- |ஜூன் 2007|
Share:
Click Here Enlargeநோயாளி: பிரிஸ்கிரிப்ஷன்ல இருக்கற எல்லா மருந்தையும் வாங்கிட்டேன், மேல எழுதியிருக்கறது மட்டும் என்னன்னு புரியல்லை.

டாக்டர்: ஓ, அதுவா! அது பிள்ளையார் சுழி.

*****


நோயாளி: டாக்டர், எனகென்னவோ எப்பவும் பயமாயிருக்கு, தற்கொலை செஞ்சுக்கலாமான்னு தோணுது.

டாக்டர்: அதெல்லாம் ஒண்ணும் வேணாம். எங்கிட்ட வந்துட்டீங்க இல்ல, நான் பாத்துக்கறேன்!

*****


நோயாளி: விட்டு விட்டு இருமல் வருதுங்கறதுக்காக நீங்க கொடுத்த மருந்தைச் சாப்பிட்டேன்.

டாக்டர்: இப்போ சரியாப் போயிருக்குமே!

நோயாளி: இப்போ தொடர்ச்சியா இருமறேன்.

டி.எஸ்.பத்மநாபன்

*****
நோயாளி: டாக்டர் மூச்சுவிட்டால் மாரை வலிக்கிறது.

டாக்டர்: ஒரே மாத்திரையில் இரண்டையும் நிறுத்தி விடுகிறேன். கவலைப்படாதீங்க.

அட்லாண்டா ராஜன்
Share: 




© Copyright 2020 Tamilonline