Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | சிறப்புப் பார்வை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ஸ்ரீ சத்திய சாயி மையம் மஹாசிவராத்திரி
தியாகராஜ ஆராதனை
மஹாகாலேஸ்வர் மந்திர்: மஹாசிவராத்திரி வைபவம்
- சுதா கண்ணன்|மார்ச் 2020|
Share:
2020 ஃபிப்ரவரி 20-22 நாட்களில் மஹாசிவராத்திரி விழாவை 3 நாள் வைபவமாக மஹாகாலேஸ்வர் மந்திர் கொண்டாடியது. முதல் நாளன்று வாஸ்து பூஜை, கணபதி ஹோமம் மற்றும் ருத்ர ஹோமம் நடைபெற்றன. சிவராத்திரி தினமான 21ம் தேதி இரவு நான்கு ஜாமங்களிலும் ருத்ர அபிஷேகம் செய்யப்பட்டதோடு, நள்ளிரவு 12 மணிக்கு பஸ்ம ஆரத்தியும், பில்வ அர்ச்சனையும் நடத்தப்பட்டன. அன்றைய தினம் விரிகுடாப்பகுதியின் இளங்கலைஞர்கள் சங்கீதம் மற்றும் நடன நிகழ்ச்சிகளை வழங்கினர். 22ம் தேதி சிவ-பார்வதி திருக்கல்யாணம் சிறப்பாக நடத்தப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகர ஸ்ரீ காளிகாம்பாள் தேவஸ்தான நிறுவனர் சுவாமி சுராச்சாரியா முத்துபட்டர் பூஜைகளை, மஹாகாலேஸ்வர மந்திரின் நிறுவனர் சுவாமி சதாசிவோம் அவர்களின் திருமுன்னர் நடத்திக் கொடுத்தார்.
சுதா கண்ணன்,
சான்ட க்ளாரா, கலிஃபோர்னியா
More

ஸ்ரீ சத்திய சாயி மையம் மஹாசிவராத்திரி
தியாகராஜ ஆராதனை
Share: 




© Copyright 2020 Tamilonline