| |
 | சுஜாதா: ஒரு சகாப்தத்தின் மறைவு |
ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்று கணையாழி வாசகர்களுக்கு அறிமுகமான எழுத்தாளர் சுஜாதா சுமார் 40 ஆண்டுகாலம் எழுதிக் குவித்திருப்பவை ஏராளம். அவர் அறிமுக மான மறுவினாடியே தமிழ் எழுத்துலகத்தை விட்டு 'கண்கள் குளமாயின'... அஞ்சலி (1 Comment) |
| |
 | பற்றி இறுக்காத பற்று |
ஒரு மான்குட்டியின் காரணத்தால் மாமுனிவரான ஜடபரதர் பிறவிச் சுழலில் சிக்கிக் கொண்டார் என்று பார்த்தோம். அப்போதுதான் பிறந்த மான்குட்டியை மரணத்தின் கைகளில் இருந்து... ஹரிமொழி (1 Comment) |
| |
 | டாக்டர் அலர்மேலு ரிஷியின் "கம்பராமாயணமும் இராம நாடகக் கீர்த்தனையும்" |
கம்பனுக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே தமிழில் ராமாயணம் இருந்தது. கம்பன் செய்த காவியம் அவனுக்கு முன்னால் நிலவி வந்த ராம காதைகளை ... நூல் அறிமுகம் (1 Comment) |
| |
 | சுத்த சக்தியின் சங்கடம் (பாகம்- 8) |
ஷாலினியின் தந்தையின் நண்பர் ஒருவர் தன் சுத்த சக்தி தொழில்நுட்ப நிறுவனமான வெர்டியானின் தலைமை விஞ்ஞானி தாக்கப்பட்டு, நிறுவனமே பெரும் ஆபத்தி லிருப்பதாகக் கூறவே சூர்யாவின்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | மாடம்பாக்கம் ஸ்ரீசக்ர மகாமேரு பதினெண் சித்தர்கள் பிருந்தாவனம் |
ஒரு சமயம் கபில முனிவர், தேவ சாபத்தின் காரணமாகப் பசுவாகப் பிறக்க நேர்ந்ததாம். அவ்வாறு பசுவாகப் பிறந்த அவர் தினந்தோறும் வழிபட்டுச் சாப விமோசனம் பெற்ற தலம்தான் மாடம்பாக்கம். சமயம் |
| |
 | விசாகா ரவிசங்கர் - மிஸ் அமெரிக்கா (ஜூனியர் டீன் 2008) |
பதினைந்து வயதான தமிழ்ப்பெண் விசாகா ரவிசங்கர் அமெரிக்கன் கோஎட் பேஜண்ட்ஸ் (American Coed Pageants www.gocoed.com) ஆர்லாண்டோ, ப்ளாரிடாவில் நடத்திய தேசீயப் போட்டிகளில் 'மிஸ் அமெரிக்கா - ஜூனியர் டீன் 2008'... சாதனையாளர் |