Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
வாசகர் கடிதம்
மார்ச் 2008 : வாசகர் கடிதம்
- |மார்ச் 2008||(3 Comments)
Share:
தென்றல் 'குறுக்கெழுத்துப் புதிரில்' டாக்டர் வாஞ்சிநாதனின் வீச்சு வியக்க வைக்கிறது. நாளுக்கு நாள் மிகச் செறிவுள்ளதாகவும், ஏன், கடினமாகவும் கூட, ஆகி வருகிறது.

V. சந்திரசேகரன், சன்னிவேல், கலி.

*****


நான் கடலூரைச் சேர்ந்தவன். தற்போது டேலி சிடியில் இருக்கிறேன். மாதாமாதம் தென்றலைத் தவறாமல் படிக்கிறோம். நன்றாக உள்ளது.

நீங்கள் 'தினத்தந்தி', 'தினமலர்' போல தமிழில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

ஆல்பர்ட் ஜே. லுர்ஷே, டேலி சிடி, கலி.

*****


ஏழு ஆண்டுகளாக இனிமையாக வீசிக் கொண்டிருக்கும் தென்றல் இன்னும் பல நூறு கோடி ஆண்டுகள் எல்லாத் தமிழர் களுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்துக் கொண்டு மணம் வீச, என்றென்றும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

மைதிலி பார்த்தசாரதி, பாஸ்டன்.

*****
எனக்கு வயது 82. நான் தென்றலை மிகவும் நேசிக்கிறேன். என் வாழ்க்கையில் கிடைக்கும் மகிழ்ச்சிகளில் தென்றல் ஒன்று. தொடர்ந்து தென்றலை அனுப்பவும்.

புஷ்பா சாரி, கலி.
Share: 




© Copyright 2020 Tamilonline