| |
| பாடம் புகட்டினாள் |
ஒரு பணக்காரர் அரிசி மில் வைத்திருந்தார். பசியோடு இருப்பவருக்கு உணவு கொடுப்பதே கடவுளுக்கு மிகவும் பிடித்த சேவை என்று ஒரு பண்டிதர் விளக்குவதை அவர் கேட்டார். தனது கிராமத்திலுள்ள ஏழைகளுக்கு...சின்னக்கதை |
| |
| அகலாது... அணுகாது... |
வழக்கமான, அட்டவணை மாறாத ஒரு காலைப்பொழுது. சுந்து எழுந்திருக்க ஒரு பிடிவாதம், அடுத்து ஒவ்வொரு தினப்படி கடனுக்கும் நீட்டி நெளிதல் என்று பாடாய்ப் படுத்த, ஒருவாறு அவன் ஆட்டிவைத்த ஆட்டத்துக்கெல்லாம்...சிறுகதை |
| |
| திருவாலம்பொழில் ஆத்மநாதேஸ்வரர் ஆலயம் |
மூலவர் பெயர் ஆத்மநாதேஸ்வரர், வடமூலேஸ்வர். அம்பாள் பெயர் ஞானம்பிகை. தலவிருட்சம் ஆலமரம் (தற்போது இல்லை), வில்வ மரம். தீர்த்தம் காவிரி. தலத்தின் புராணப்பெயர் ஆலம்பொழில். இத்தலக் கல்வெட்டு...சமயம் |
| |
| அர்ஜுனனைத் தொடர்ந்த பீஷ்மர் |
போர்க்களத்தில் நுழைவதற்கு முன்பாக அர்ஜுனன், தன்னுடைய ஆயுதங்கள் இருந்த இடத்திலிருந்து அனுமக்கொடியைத் தேரில் பறக்கவிட்டவாறுதான் களத்துக்கு வந்தான். போரைத் தொடங்குவதற்கு முன்னால் தேரிலிருந்து...ஹரிமொழி |
| |
| இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாதெமி ஃபெலோஷிப் |
தமிழின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான இந்திரா பார்த்தசாரதிக்கு, ஃபெலோஷிப் அளித்து கௌரவித்துள்ளது சாகித்ய அகாதெமி. இந்திய எழுத்தாளர்களுக்கு அகாதெமி அளிக்கும் உச்சபட்ச அங்கீகாரம்...பொது |
| |
| அன்னை ஸ்ரீ சாரதா தேவி (பகுதி - 1) |
திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் சாரதாமணிக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. ஒரு பைத்தியத்திற்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்ததால் அவளது வாழ்க்கையே வீணாகிவிட்டது என்று அடிக்கடிப்...மேலோர் வாழ்வில் |