Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சிறப்புப் பார்வை | சின்னக்கதை | சமயம் | நூல் அறிமுகம் | சிறுகதை | பொது | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
 
கி. சாவித்திரி அம்மாள்
"சாவித்திரி அம்மாளின் எழுத்தில் எழுத்தாளர்களுக்கு வெகு சகஜமான அகங்காரம் என்கிற குற்றத்தைக் காண முடியாது. கருத்துக்கள் எல்லாம் மேலும்...
     
பாடம் புகட்டினாள்
ஒரு பணக்காரர் அரிசி மில் வைத்திருந்தார். பசியோடு இருப்பவருக்கு உணவு கொடுப்பதே கடவுளுக்கு மிகவும் பிடித்த சேவை என்று ஒரு பண்டிதர் விளக்குவதை அவர் கேட்டார். தனது கிராமத்திலுள்ள ஏழைகளுக்கு...சின்னக்கதை
அகலாது... அணுகாது...
வழக்கமான, அட்டவணை மாறாத ஒரு காலைப்பொழுது. சுந்து எழுந்திருக்க ஒரு பிடிவாதம், அடுத்து ஒவ்வொரு தினப்படி கடனுக்கும் நீட்டி நெளிதல் என்று பாடாய்ப் படுத்த, ஒருவாறு அவன் ஆட்டிவைத்த ஆட்டத்துக்கெல்லாம்...சிறுகதை
திருவாலம்பொழில் ஆத்மநாதேஸ்வரர் ஆலயம்
மூலவர் பெயர் ஆத்மநாதேஸ்வரர், வடமூலேஸ்வர். அம்பாள் பெயர் ஞானம்பிகை. தலவிருட்சம் ஆலமரம் (தற்போது இல்லை), வில்வ மரம். தீர்த்தம் காவிரி. தலத்தின் புராணப்பெயர் ஆலம்பொழில். இத்தலக் கல்வெட்டு...சமயம்
அர்ஜுனனைத் தொடர்ந்த பீஷ்மர்
போர்க்களத்தில் நுழைவதற்கு முன்பாக அர்ஜுனன், தன்னுடைய ஆயுதங்கள் இருந்த இடத்திலிருந்து அனுமக்கொடியைத் தேரில் பறக்கவிட்டவாறுதான் களத்துக்கு வந்தான். போரைத் தொடங்குவதற்கு முன்னால் தேரிலிருந்து...ஹரிமொழி
இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாதெமி ஃபெலோஷிப்
தமிழின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான இந்திரா பார்த்தசாரதிக்கு, ஃபெலோஷிப் அளித்து கௌரவித்துள்ளது சாகித்ய அகாதெமி. இந்திய எழுத்தாளர்களுக்கு அகாதெமி அளிக்கும் உச்சபட்ச அங்கீகாரம்...பொது
அன்னை ஸ்ரீ சாரதா தேவி (பகுதி - 1)
திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் சாரதாமணிக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. ஒரு பைத்தியத்திற்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்ததால் அவளது வாழ்க்கையே வீணாகிவிட்டது என்று அடிக்கடிப்...மேலோர் வாழ்வில்
அர்ஜுனனைத் தொடர்ந்த பீஷ்மர்
- ஹரி கிருஷ்ணன்

குற்ற உணர்ச்சியுடன் அல்ல, பாசத்துடன்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-19e)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline